குவைத்தில் 83000 ஆயிரம் குடியுரிமை ரத்து !



இது வரை குவைத்தில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 83000 ஆயிரம் குடியுரிமை பெற்று ரத்து செய்யாமல் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டவர்களின் ஆய்வு அறிக்கையை சமர்பித்தது .இந்த ஆய்வை நேற்று சமூக விவாகாரம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் நேற்று குவைத் நாலேடுவுக்கு தெரிவித்திரிப்பது .இதுவரை 83 ,௦ஆயிரம் வெளியூர் நபர்களின் குடியுரிமை ரத்து செய்து புதிப்பிக்காமல் உள்ளதை ஆய்வு கணக்கு காண்பிப்பதாக தகவலை அறிவித்திருக்கிறது .இதில் பெரும்பாலும் 37 ஆயிரம் வழக்குகள் நாட்டைவிட்டு வெளியேற்றமுடியாதவர்கள் சட்டத்திற்கு எதிராக வழக்குகளில் உள்ளவர்கள் மேலும் 423 வழக்குகள் இறப்பால் துண்டிக்கப்பட்டுள்ளது மேலும் 18463 வழக்குகள் அரசாங்கத்தில் மேல் முறையீடு செய்துள்ள வழக்குகளாகும் 

மேலும் வீட்டில் வேலை பார்க்கும் விசாவான நிபந்தனை விசா 13465 வழக்குகளும் நிறுவனத்தில் பணிப்புரிந்து புதிப்பிக்காதவர்களின் 6186  களும் நிறுவனத்தினால் ஏற்பட்டிருக்கும் பிழக்குகளின் வழக்கு எண்ணிக்கை 183 .822 ஆகவும் ,தனியார் நிறுவனத்திலிருந்து அரசு குடியுரிமை விசா வழங்கல் வழக்கு 4986 வழக்குகளும் இன்னும் நிலவையில் உள்ளது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்