ரமதான் மாதத்தில் வருகை விசா அனுமதி கண்டிப்பு அதிகரிக்கப்படும் உள்துறை அமைச்சகம் தகவல் .


வரவிருக்கின்ற ரமதான் மாதத்தில் சட்ட விரோதமாக உரிமையாளர்களை பிடித்து ஆவணங்கள்  சரியில்லாமல் வருகை விசா அனுமதிகோருவோருக்கு அனுமதி மறுப்பதுமட்டுமின்றி போலி ஆவணம் தயாரித்து வருகை விசாவுக்கு அனுமதி கோருவோருக்கு இந்த அரசு தண்டனையும் விதித்துள்ளது .மேலும் உருமையாளர்கள் அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு ஆவணத்தை தயார் செய்து போலி ஆவணத்தை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கும் ,உரிமையாளர் மீதும் சட்ட விரோத நடவடிக்கையின் பேரில் கைது செய்து நாடு கடத்தவும் முடிவு செய்துள்ளது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்