சிலப் பெண்கள் ஆண்களின் முன்னிலையில் நடமாடுவதுமில்லாமல் ஆடையை குறைத்து அவர்களின் முன்னிலையில் அதை இறக்கி,மானத்தை நான்கு செவறுக் குள்ளேயும் அறைகுறை ஆடைகளோடு ஆராவாரத்தோடு இயற்கை முன்னிலையிலும் ஆண்களிடத்தில் மானத்தை பறிக்கொடுக்கிறார்கள்.ஆனால் ஆண்களோ !அதை மன இச்சைக்கு பயன்படுத்துவது மட்டுமில்லாமல் தான் அனுபவித்தும் மற்றவர்களை அனுபவிக்க செய்கின்றனர். தான் ரசித்தவற்றை பிறரை ரசிக்கவைப்பது மட்டுமின்றி தற்போது வியாபாரம் நோக்கத்துடன் கைப்பேசிகளிலும் ,கேமிராக்கள் மூலம் படம் பிடித்து பிறருக்கு விநியோகம் செய்து விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர் .ஆண்களின் தேகத்திற்கு பெண்களும் ,பெண்களின் மோகத்திற்கு ஆண்களும் அவ்வப்போது ஊடல் பரிவர்த்தனை செய்துக் கொள்கின்றனர்.ஒரு நேரத்தில் ஆண்கள் பெண்கள் பின் சுற்றினாலும் திரும்பி பார்க்கவே தயங்குவார்கள் அந்த அளவுக்கு வெட்கம் சுபாவம் கொண்டவர்களாக இந்தியப்பெண்கள் திகழ்ந்தார்கள் ஆனால் இப்போது இந்த நிலை மாறி ஆண்களுக்கு நிகர் பெண்களும் அவகாசம் கிடைத்தால் அதை தவறாக பயன்படுத்திட தூண்டுதலாக இருக்கிறார்கள்.ஆணும் ஒரு அவகாசம் கிடைத்தால் போதும் அதை பயன் படுத்தி அனுபவத்திக் கொள்ளுகின்ற நிலை இன்று உள்ளது .அது காலப்போக்கில் தான் கெட்டுபோவது மட்டுமில்லாமல் உடனிருக்கும் சகோதர ,சகோதரிகளையும் இந்த தவறுதலுக்கு உடந்தையாக்கிட நாம் முயன்று பலனை தவறான விதத்தில் எட்ட நினைத்து தீங்கிழந்து மானத்தை துறந்து தனிமைபடுத்தி கேவல அவல காம பசிக்காக வாழ்க்கையேசின்னாபின்னாமாக்கி கொள்கிறோம் .அறியாத தவறுக்கும் ,அறிந்த தவறுக்கும் தண்டனை என்னத்தெரியுமா?இன்று பலப்பேர் தான் செய்வது என்னவென்றுக் கூட தெரியாமல் தன்னுடைய போக்கில் நடந்துசீரழித்துக் கொள்வதை அறிய மறுக்கின்றனர் .தாங்கள் ஒருவனுக்காக ஆசைப்பட்டு ஊடலில் இறங்கி வேட்கையை மீட்டுக்கொள்ளும் பலர் இருக்கையில் இந்த செயல் தற்போது விரிந்து உலக அளவில் கணினியிலும் ,குறுந்தகடுகளிலும் ஆபாச படமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் .அதை மறைமுகமாக செய்வது உண்மையென்றாலும் எப்படி வியாபாரம் செய்கின்றனர் சொல்லப்போனால் .பிடித்த புகைப்படத்தையும் ,காணொளி காட்சிகளையும் நண்பர்களுக்கு விநியோகம் செய்ய பல செல்போன்களுக்கு பயணிக்கும் ஆபாச காட்சிகள் உலக வர்த்தகத்திற்கு சிலரால் வியாபாரம் ஆக்கப்பட்டு விற்பனையாக்கி வருவது நாடறிந்த உண்மையாகிருக்கிறது .பெரும்பாலும் நாம் சொல்வது காதல் !இன்று உலக அளவில் கலாச்சாரம் சீரழிவுக்கு பேருதவியாக இருப்பது புனித காதலாகும் இந்த காதல் மூலம்தான் பல்வேறு தவறுகள் அரங்கேரிவிடுகிறது . வீட்டிலிருந்து விடுதி வரையில் கொண்டு செல்கிறது .கூடுவிட்டு கூடுப்பாயவும் பெரும் ஊன்றுகோலாக இருக்கிறது .ஒரு பெண்ணுக்கு துணிவும் ,திமிரும் கொண்டு வருவதும் சொல் பேச்சை கேட்காமல் காமத்தினால் மானத்தையும் மானபங்கத்தையும் ஏற்படுத்திட ,துறந்திட அடிப்படை காரணமாக அமைகிறது .ஆனால் ஆண்களுக்கோ அது விளையாட்டு சாதனமாகி அவர்களின் வாழ்க்கையில் விளையாடி வருவதுதான் வேடிக்கை .ஒவ்வொரு ஆண்களிடம் கேளுங்கள் என்னடா ஒருப் பெண்ணை காதலிக்கிற ... ஆனால் இன்னொரு பெண்ணை கரக்ட் பண்ணனும் சொலிறீயே அது எப்படி ? அவன் சொல்வான் டைம் பாசுக்குதான் காதலிக்கிறன்ஒழிய வேறு எதுவுமே இல்லை சொல்லிக் கொள்வார்கள் .இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுகின்ற ஆண்கள் பல்வேறு பெண்கள் பின் சுற்றுவார்கள் ஆதாரமாக அனைவரையும் காதலிப்பதாக மாய தோற்றத்தை வெளிப்படுத்திக் கொள்வார்கள் கடைசியில்அனைவரையும் ஆண்டு அனுபவித்து ஏமாற்றிவிடுவார்கள் .அதன் பிறகு வாழ்க்கையை சீறடிக்க வேண்டிய நிலை பெண்களுக்கு மட்டுமே ..!இன்று இளைய சமுதாயம் காதலிப்பதாக சொல்லி பெண்கள் பின் சுற்றிவருவார்கள் அதை பொருட் படுத்தாமல் சில நாட்கள் இருந்தாலும் தொடர் வற்புறுத்தல் தொல்லையின் காரணத்தால் ஒரு விதமாக அவனின் காதலை ஏற்க்க நேரிடுகிறது . அந்த காதல் ஊடல் இல்லாமல் உண்மை எனும் பட்சத்தில் இறுதியாக திருமணத்தோடு வெற்றிக்கொல்வார்கள் ஆனால் தற்போதோ எல்லாம் மாறி ஏமாற்று கிறவர்கள் அதிகரித்து சமுதாயத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றுகிறவர்களேஉயர்ந்து உள்ளனர் .அதை பொருட் படுத்தாத பெண்களின் இளைய சமுதாயம் காதல் கேட்டில் விழுந்து தத்தளித்து தன்னை மாய்த்து தவித்து வருவதை தங்கள் கவனத்தில் கொண்டு வருகிறோம் .இன்றைய சமுதாயம் காதல் என்ற கூட்டிற்கு இன்னும் அடைய வில்லை என்றே சொல்ல வேண்டும் காதல் என்பது மல்லிகை கடையில் மலிவு விலையில் வாங்கும்சிரியப் பொருளாக கருதுகிறார்கள் .காதல் என்ற புனித வாக்கியத்தை இழிவுப்படுத்திக்கொண்டுள்ளனர் காதல் சாம்ப்ராஜ்யத்தில் பெரும் போராளியாய் திகழ்ந்த ரோமியோ-ஜூலியட் தம்பதியினர் மற்றும் ஷாஜஹான் -மும்தாஜ் ஜோடி உலக வரலாற்றில் உண்மை காதலை வெளிப்படுத்தி வரலாற்று சரித்திரத்திலும் ,உலக காதலர் மத்தியில் பெரும் வர வேற்ப்பையும் ,அவர்கள் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளனர் .அது மட்டுமில்லாமல் காதல் என்பது இதுதான் என்று பதிவு செய்து சென்ற நிலையில்!அதற்கு மாறாக இன்றை காதல் ஜோடிகள் பெரும் வர லாற்று புத்தகத்தில் என்னைப்போன்ற ஊடகம் செய்திகள் வாயிலாக பெரும் கேட்டினை விளைவித்துக்கொண்டு அகப்பட்டு சிலர் உயிரை துறக்கப்பட்ட நிலையில் இன்று பெரும்பாலும் ஊடக செய்திகளாக வெளி வந்த நிலையில் இதற்கு காரணங்களை கண்டறிய நேரிடம்போது உண்மை அத்தாட்சிகளாய் நிலைத்து சொல்வது காதல் வயப்பட்டுஅதிலிருந்து மீள முடியாமல் கேவலப்பட்டு கடைசியில் உயிரை பலிக்கொடுத்தவர்கள் .அன்றைய ஜோடிகள் புனித காதலென்று நிலை நிறுத்தினர் இன்றைய காதல் வழிகேட்டினால் பயணித்து புனிதம் சொல்லைஅநீதத்தை ஏற்படுத்தி கெடுத்து வருகின்றனர் உண்மையான காதல் காண்பது அறிது! அது திருமணத்திற்கு பிறகே அது நிலைக்க சொல்லும் அளவில் வந்துக்கொண்டிருக்கிற நிலையில் அதுவும் தற்போது தடு மாற்றத்தை கண்டு வருகிறது காரணம் அங்கேயும் உருவான காதல் .கள்ள காதலின் தோற்றம் .!ஒருவர் வெளி நாட்டுக்கு சென்று இருக்கிறார் அவர் தன்னுடைய மனைவியை பிரிந்து குறைந்தது ஒரு வருடமாவது பிரிய வேண்டிய கட்டாயம் . அதற்காக தன்னுடைய உள்ளத்தையும் உணர்வையும் அடைக்க ஆள வேண்டிய சூழல் உருவாக அதை சரியாக தவறாக பயன் படுத்த என்னும் கருத்தஆடுகளின் விளையாட்டு பிறர் வீட்டில் நுழைய முற்பட்டு நட்பு என்ற ரீதியில் தொடரும் உறவு !கால போக்கில் தனிமை நேரம் பார்த்து தன்னுடைய கை வரிசையை பெண்ணிடம் காண்பிக்க அதை வெளியில் சொல்ல இயலாமல் திக்கி தினறிக்கொண்டு வாழும் பெண்கள் மத்தியில் இயல்பாக போக அது வாடிக்கையாக போகிறது.வேறு வழியின்றி பசிக்கு உட்கொள்ள வேண்டிய சாதமாக அமைந்து விடுகிறது அவளும் துணைக்கு ஆட்கொள்கிறாள் தவறும் நடந்து விடுகிறது .மானத்தை இழந்து அவமானம் பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும் ,இறுதியாக கசாப் கடைக்கு வாழ்க்கையை பலியாக்கி கொள்ள நேரிடுகிறது இதற்கு காரணம் பெண் மீது பெரும் தவறுகள் இருந்தாலும் நேரம் பார்த்து கழுத்தை அறுக்க நினைக்கும் நட்பு வட்டாரங்களே ..!நண்பன் என்று சொல்லி நண்பகலில் வந்து நட்பை இழிவுப்படுத்தி புனிதகாதலை கள்ள காதல் என்ற முறையை அவலப்பெயர் உண்டாக்க நினைக்கும் மனிதரே ...!ஊசி இருக்கிறது நூல் கொஞ்சம் இடம் தந்தாள் போதும் என்னும் நாம் அந்த ஊசி நம்முடையதா அல்லது பிறருடையதா எண்ணுவது அவசியம் தன் தங்கையை எவ்வளவு கட்சிதமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்னும் மனிதர்கள் மத்தியில் பிறர் மனைவியையும் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு நண்பரின் கடமையே ,நண்பன் பார்த்துக்கொள் சொல்லிவிட்டான் ஆகவே அந்தரங்கத்தையும் நுழைந்து பார்த்துவிடலாம் கருதுவது நட்புக்கு நாம் செய்யும் துரோகம் .மற்றவர் வீட்டுக்கு சென்றாலோ ,அல்லது பிறர் தங்கையை கண்டாலோ அவளிடத்தில் கணிவையும் பணியையும் பேன கடமை பட்டிருக்க வேண்டும் .ஒவ்வொரு பெண்ணும் தாய் ஆவாள் .ஆனால் ஒவ்வொரு ஆணும் சேயை உண்டாக்க முடியாது .ஆனால் ஒழுக்கத்தை பாது காக்க முடியும் குழந்தையை பெற இயலாவிட்டாலும் குழந்தையை தர முடியும் .ஆகவே குழந்தை பெற நினைக்கும் ஒவ்வொருவரும் திருமணம் முடித்து பெற்றுக்கொண்டால் மட்டுமே அது முகவரி அளிக்கக் கூடிய குழந்தையாகிறது .தவறான முறையில் பிள்ளைகளை ஈன்றெடுக்க நினைத்தால் அவலம் இந்த சமுதாயத்தால் மித்திப்பட வேண்டிய சூழுலக்கு தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது .கற்பு இருப்பது பெண்களுக்கு மட்டும் கருதும் நாம் நமக்கு கற்பிர்ப்பதை மறந்து விட்டு மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடி வருவதை முற்றிலும் முற்று வைக்க முன் வர வேண்டும் .தவறுகள் யார் யார் செய்கிறார்கள் அதனால் எவருக்கு சேதம் !ஒரு ஆண் காதல் சொல்லிக்கொண்டு திரிவதினால் பெண்வாழ்க்கை பாடாவதாக நாம் நினைப்பதுண்டு ஆனால அதற்கும் மேலாக தன் வாழ்க்கையை விளையாட்டாக ஆக்கி கொண்டு படிக்கிற வயதில் படிப்பை கோட்டை விட நேரிடுகிறது. சம்பாதிக்கிற வயதில் தொழிலில் ஈடுபடாமல் இளைமையை வீனத்தி காலத்தை போக்கிகொல்வதுண்டு இதனால் விளையாட்டாய் ஆரம்பித்த காதல் உருப்படாதவன் மொள்ள மாறி கேப்மாரி என்ற அந்தஸ்தை காதலினால் ஏற்படுத்தப்படுகிறது .நான் ஒழுக்க உள்ளவன் உண்மையான காதல் இருக்கிறது சொல்பவர்கள் ஏராளம் அவர்களுக்கு நான் கேட்கும் ஒரே கேள்வி .சிலர் கூறுவார் அவள் இல்லாமல் என்னால் வாழமுடியாது சொல்லிக்கொள்ளும் பெருமையை பீத்திக்கொள்ளும் அவர்கள் இத்துனை ஆண்டுகாலமாக எப்படி வாழ்ந்தான் பிறக்கையிலே காதலியை பார்த்து வாழ்ந்தானா ?இல்லை தாயை பார்த்து வளர்ந்தான காதல் பெரிது காதல் பெரிது சொல்லிக்கொள்ளும் வாலிபர்கள் எவராவது எனக்கு என் அம்மாதான் உன்னைவிட ஒசத்தி சொல்லியிருக்கிறான?இனிமேலாவது சொல்வான..?சொல்ல முடியாது ஏன் என்றால் காமத்தினால் பிறப்பு காதலாகும் உள்ளப் பாசத்தினால் பிறக்கும் காதல் தாயுடைய நேசமாகும் .அதுவும் தாலி கட்டும்வரை கட்டிலுக்கு போகாத வரை ...!இது ஒரு வேறு தலையங்கம் இதை இன்னொரு நாள் பார்க்கலாம் .பெண்ணுக்கு பாதிப்பு !ஒருத்தன் பின்னாடியே சுற்றிவருவதை பார்த்தா கண்டும் காணாம போவது! ரெண்டாவது செருப்ப காண்பிப்பது !மூன்றாவது திருந்த மாட்டான்னு முடிவெடுத்து தனை அதில் ஈடுபடுத்திட முடிவுக்கொள்வதுண்டு.கடைசியில ,,முடிவு பண்ணி கிறுக்கன் நினைச்சி இந்த கேன சிறுக்கிகள் ஓரப்பார்வையால காதல் வலை போட்டு அதில்ல இவங்க வீழ்ந்துருது கடையிசியிலே வீட்லயும் அவானம் போகிற இடத்திலையும் அவமானம் .படிப்ப நிறுத்து ,வீட்டு வாசப்படி தாண்ட கட்டு !என ஏகப்பட்ட பிரச்சனை உண்டாக காதலித்தவன் கிறுக்கன் ஆச்சே அவன் சொல்வான் நீ வருலன்னா !கிடைக்கலேன்ன செத்துடுவேன்னு சொல்ல உடனே வீட்டை புறக்கணிச்சுட்டு படியை தாண்டிடுவாங்க அவங்களுக்கு தெரியாது சுத்திவந்த கிறுக்க மத்தவனுக்கு புருசனா இவளைப்போல பல பெண்களுக்கு அரசனா இருப்பதை கண்டுக்கொள்ளாம வீட்ட விட்டு வெளியேறி அவனுடன் செல்வதுண்டு .அதுவே திருமண ஆனவன் என்ன செய்வான் சில நாள் விடுதியில வைச்சு ஜோசு பிசைஞ்சா மாதரி பிசைஞ்சி உருச்சி குடித்து சக்கையாக்கி கடைசிய்டிலே தூக்கி நடத் தெருவுல வீசிடுவான் .அதற்கு அப்பறம் வேறு வழியில்லாம மீறிய வீட்டுக்கு நாரியப்படி கண்ணீரிட்டு .கதறி அழுது வீட்ல நுழநிது விடுவது என்ன செய்ய முடியும் பெத்த பொண்ணு தப்பு பண்ணிட்ட இந்த தருனத்தில ஆதரவில்லாம் போன நாளைக்கு விபச்சாரி ஆகிடுவா! நினைத்து வீட்ல சேர்த்துக்குவாங்க அதுவே ஜாதி அடிப்படையிலே பார்க்கப் போன அந்நிய ஜாதி பையன் கூட ஓடிப்போனவளுக்கு இடமில்லை கூறி ஒதுக்க அவன் வேறு வழியில்லாமல் கொஞ்சம் நாள் தொழில்ல ஈடுபடுவா நோய உற்பத்தி பண்ற நிறுவனமா மாறி சீக்கிரத்தில நாடு வீதியில நாதப்பினமா இறந்துவிடுவா . அதுவே காதல் சொல்லிவேலை வெட்டி இல்லாம சுத்தும் பையன் இழுத்துகிட்டு ஓடி ஆண்டு அனுபவிச்சு கையிலையும்காசிலாம கழுத்துல இருக்கிறது அடமான வச்சி மானத்த வித்து கடைசியில வைத்துள்ள புள்ள பூச்சியோடு திரும்பி வருவாங்க....!அப்போதும் திரும்பி வந்தவர்களை அரவணைக்கிறது பெற்றோர்கள்தான் .ஆகவே சுற்றி திரிபவனையும் ,கள்ளக் காம பேதனையும் காதலித்தால் என்னவாகும் நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவலம் உண்டாகிறது .இதனால் கற்பிழந்து ,குட்டியை பெற்று வலுவான வாழ்க்கை நிலையை அமைக்க முடியாமல் தடுமாற்றம் தரும் நிலையை நாமே உருவாக்கி கொள்கிறோம் .இதுப்போன்ற செயல்கள் இன்று அதிகரித்துள்ளதுதான் வேதனைக்குரிய விசயமாகும் ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்காமல் சீரழிந்துக் கொண்டுள்ளதை தெளிவுப்படுத்தினாலும் தெளிவடையாமல் சாக்கடையில் சென்று விழவே நினைக்கின்றனர் .அது சகதி என்று எவரும் நினைப்பதில்லை உப தேசம் கூறினாலும் அந்த உபதேசத்தை பொருட் வதில்லை தான் செய்வது சரி நினைத்து சறுக்கி பாழாங்கிணற்றில் வீழுந்தப் பிறகு நடந்தவற்றை நினைத்து வேதனைப்படுவதே வாடிக்கையாகுள்ளது .
தமிழனின் கலாச்சாரம் இன்று எப்படி இருக்கிறது நாகரீகம் பேரில் அநாகரீகமான ஆடை உடுத்துவதால் ,சில காளையர்களின் அனாச்சாரத்தினாலும் ,விபச்சாரிகளின் கை வரிசையாலும் அதிகரித்து விரிவடைந்து நிலையில் தற்போது வேறு விதமாக மாற்றம் செய்ய முடிவுக்கொண்டு பல கோடி ரூபாய்களை சம்பாதிக்கும் இவர்கள் நிர்வாண நிறுவனத்தை மேலும் விரிவாக்கிட புதிய உக்திகளை கையாண்டு வருகின்றனர் . அப்போதெல்லாம் வணிக ஸ்தலத்தில் நின்று குனியும்போதும் ,மொட்டை மாடியில் நின்று அட்டைப்படம் எடுப்பதுப்போல சிறு அங்கத்தை எடுத்து ரசித்து பார்த்து பல கைப்பேசிகளுக்கும் ,மின் அஞ்சலிலும் பகிர்ந்துக்கொண்டு ரசித்து வந்தனர் அது காலப்போக்கில் படம் பிடித்து மலிவு விலையில் மறைமுகமாக பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் படமாகவும் ,புத்தகமாகவும் விநியோகம் செய்து வந்தவர்கள் .
தற்போது வேறு விதமாக சிந்தித்து விபச்சாரிகளை படம் பிடித்து வியாபாரம் செய்து வந்ததால் அதில் கொள்ளை லாபம் சம்பாதித்த காளையர்கள் அந்த வியாபாரத்தை லாபத்தை பெருக்கிக்கொள்ளவும் ,வித,விதமான மங்கைகளையும் ,இளங் குமருகளையும் அழைத்து வந்து அவர்களுக்கு தெரியாமல் அவ்வப்போது ஊடலில் ஈடுபட்டு மறைமுகமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ,காணொளி காட்சியாகவும் எடுத்து சம்மந்தப் பட்ட பெண்ணிடம் பிளாக் மெயில் செய்து தேவையெனும் போதெல்லாம் பணம் வசூலித்து வந்தனர் .
மேலும் அதுப்போக சின்னச் சிறுசுகளை காதல் வலையில் மயக்கி சிக்க வைத்து அவர்களை விடுதிக்கு கொண்டு சென்று ஊடலில் ஈடுபடும்போது ஆபாசமாக படம் எடுத்து அவ்வப்போது அவர்களை மிரட்டி பல்வேறு தரப்பட்ட நபர்களால் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து படம்பிடித்து வியாபாரத்தை பெருக்கி வரும்பலர் இருக்கிறார்கள் அதற்கு முக்கிய நிறுவனமும் ,வணிகதலமாக திகழ்வது விடுதிதான் .பெரும்பாலும் விடுதிகளில் அதன் அறையில் அதி நவீன பொருத்திய கேமராக்களால் இன்று உலகமே ஸ்தம்பிக்க மற்றும் வியக்கும் அளவில் ஆபாச வியாபார தலமாக மாறி இருப்பது சொன்னால் நம்ப மாட்டீர்கள் . முதலில் நானும் நம்ப வில்லை அவர்கள் சொன்ன சிலத்தகவல் பேரில்தான் உண்மையை உணர்ந்து இந்த கட்டுரையை தங்கள் முன் சமர்பிக்கிறேன்.
இன்று சொல்லும் அளவில் யார் பாதிக்கிறார்கள் ?இந்த இணையதளம் சொல்வது உண்மையா? அல்லது சினிமா கதா நாயகிகள் சொல்வதுப்போல கிராபிக்ஸ் மேம்பாடு முறை மாற்றமா பார்க்கப்போனால் அப்போதெல்லாம் அது கிராபிக்ஸ் காட்சிகளாக துண்டித்து படத்தில் இணைத்து புகைப்படத்தை வெளியிடுவார்கள் அது நம்பகதக்கதல்ல என நம்பினோம் .ஆனால் தற்போதோ அதி நவீன கேமராக்கள் பொருந்திய கைப்பேசிகள் (செல்லுலார்கள் ) சி.சி.கேமிராக்கள் மூலம் மறைமுக காட்சிகளை பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர் .
அது எப்படி ?
இன்று சிலர் ஆண்களும் சரி ,பெண்களும் சரி காதல் எனும் பேரில் தங்கள் காமத்தை மீட்டுக்கொள்ள மறைமுக ஊடலில் ஈடுபட செல்லும் இடம் லாட்ஜாகும் ,அதேப்போல சுற்றுலா சென்று சுற்றிப்பார்த்தப்பிறகு தங்க எண்ணுவதும் விடுதியே ,அதுமட்டுமின்றி தேனிலவு கொண்டாட குளிர் பிரதேசத்திற்கு செல்கிறோம் இல்லையனில் பிரபலமான பகுதிக்கு செல்கிறோம் அப்போது தங்க நினைப்பது அந்த விடுதியே ஆகவே இன்று பல விடுதிகளில் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட்டு படம் பதிவு செய்து சந்தையில் விற்கிறார்கள் இன்று அப்படம் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்றாலும் அதை கண்டு ரசிக்கும் இவர்கள் தனக்கு ஒரு தங்கை இருப்பதும்அவளைப்போல ஒருப் பெண் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
அப்படத்தை மொபைல் போன் (கைப்பேசி )கடைக்கு சென்று பெரும் வியாபாரம் ஆகிறது .அதனால் மறைமுக தாம்பத்ய வாழ்க்கைக்கு கேடாகிறது. .அதுமட்டுமில்லாமல் காதல் செய்கிறேன் கூறி இதுப்போன்ற ஊடலில் ஈடுபட்டவர்கள் அவர்களுக்கு தெரியாமல் காணொளியாக சந்தைக்கு வர சற்றும் எதிர்ப்பார்க்காத இவர்கள் தங்கள் உடலை மாய்த்துக் கொள்வதுண்டு . எதனால் இறந்துவிட்டார்கள் என்று எதிரும் புதிருமாய் கேள்விகள் எழ பிறகு அவர்கள் குடும்பத்திற்கு தெரிய வரும் நடந்தது இதுதான் உண்மையென்று .
ஆகவே சகோதரிகளே இன்று காதல் என்பது மள்ளிகைக் கடையில் மலிவில் கிடைக்கும் சாதனமாகிவிட்ட நிலையில் எது உண்மை ? எதுப் பொய் என அறியாமல் காம பசிக்காகவும் மன இச்சைக்காக ஐந்து நிமிட சுகத்திற்கு வாழ்க்கையை தொலைக்க நேரிடுகிறது இன்ப பசிக்கு ஆசைப்பட்டு வெளியே தெரிந்தப்பிறகு வெட்கத்தை தொலைத்து வேசி என்ற பட்டத்தை பெருவதுமட்டுமில்லாமல் தனிமையாகி ,விபச்சாரிகளாக மாறி உருவாகுவதுண்டு . இறுதியில் கொடிய நோய்களில் சிக்கி தன்னை மாய்த்துக்கொள்வது இன்று வாடிக்கையாகிறது என்பதை தினமும் பத்திரிகை வாயிலாக தினம் செவி ஏற்கிறோம் .ஆகவே இளைய சமுதாயத்தினர்களே ...!தாங்கள் கவனத்திற்கு! பொழுது போக்கிக்கொள்ள காதலொரு விளையாட்டு சாதனமில்லை விளையாடுவதற்கு .மணந்து இறுதிவரை ஒன்று இணைந்து வாழ்ந்து சாதனையாக்குவதுதான் இலட்சியம்கொள்ள வேண்டும் .ஆகவே லட்சியம் கொள்ளுங்கள் தங்கள் துணைவிகளை இறுதிவரை ஒன்றிணைந்து வாழ்ந்து வெற்றிக்கொல்லுங்கள் ஆனால் பிறர் மனைவியை தன மன இச்சைக்கு பலியாக்கி வாழ்க்கையை கெடுத்திட முயற்சிக் கொள்ளாதீர்கள் .
இன்று பெண்கள் நூறு விழிக்காடு தவறு செய்கிறார்கள் என்றால் அதற்கு அதே நூறு விழிக்காடு தவறு செய்ய உடந்தையாகவும் தூண்டுதலாக இருப்பது ஆணும்தான் ஆகவே இருப்பக்கமும் தவறுகள் இருக்கவே செய்கிறது .அதை விட்டு பெண்மட்டும் தவறு செய்கிறாள் என்று அவதூறு சொல்லிவருகிறோம் .காதல் செய்வது தவறென்று ஒருப்போதும் நான் சொல்ல வரவில்லை அதை உண்மையாக ஊடல் இல்லாத உள்ளத்தோடு விரும்புங்கள் .அவளின் அழகிற்காகவும் ,பணத்திற்காகவும் அவளுடைய அங்கத்திற்காக மோகம் கொள்ள நினைத்தால் அதேப்போல பிறர் தங்கள் குடும்பத்தில் தங்களைப்போல நடக்க விரும்புவர் தான் செய்தால் தவறில்லை அதுவே பிறர் செய்தால் தவறென்று கருதாதீர்கள் உண்மையை உணருங்கள் .
இன்று தவறு நடக்க முக்கிய காரணம் பெண்களின் ஆடைக்குறைப்பு அனாச்சாரம் .ஒருப்பேன் மற்றொரு ஆணுக்கு தன்னுடைய மறைக்க வேண்டிய இடத்தை மறைக்காமல் வெட்ட வெளியாக காற்றோட்டமாய் இருக்க வெளிப்படையாக காண்பிப்பதால் .அது பிறர் ரசனைக்கு இழுத்து சென்று விழிகளுக்கு இன்ப ரசமாக அமைவதில்லாமல் அவர்கள் தங்களின் மீது காதலென சொல்லி
கள்ள காதலை தங்களின் அங்கம் மீது மோகம் கொண்டு அதை உபயோகிக்கும் வரை சீரடித்துவிட்டு பிறகு விலகிக் கொள்பவர்கள் ஏராளம் இருக்கவே செய்கிறார்கள் ஆகவே ஒவ்வொரு பெண்களுக்கு ஒழுங்கு ஆடை என்பது ஒழுக்கத்தின் ஒருப்பகுதியாகவே இருக்கிறது அந்த ஒழுக்கத்தை உணர்ந்து பேணி நடந்தால் பெண்களின் அவலப் பெயரிலிருந்து விலகிட சிறிய யுக்தியாகும் .
மேலும் நாம் வெளி ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் ,தேன் நிலவுக்கும் சென்றால் முதலில் விடுதியில் தாம்பத்திய உறவை வைத்துக்கொள்ள தவிர்க்கவும் முடிந்த அளவில் கழிவறை மற்றும் குளியலறையில் சென்று குளிக்க முற்படாதீர்கள் .பொருந்திய கேமிரா தங்களின் அங்கத்தை ரசிக்க ருசிக்கும் தீணியாகிவிடும்.நம் உடையில் அக்கறை கொள்ள நினைத்தால் விடுதிக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் தாங்கள் அனுபவித்த அதிவிருப்தியை மற்றவர்கள் கண்டு ரசிக்க ரசனையாகிவிடும் .
இதுப்போன்ற இடத்தில் பதிவு செய்த காணொளி உலக அளவில் தற்போது விற்பனை செய்து வருகின்றனர் சிறிய விடுதியானாலும் சரிஅது பெரும் நட்சத்திர விடுதியானாலும் சரி தவறுகள் தலைவிரித்து நடந்துக் கொண்டு வருகிறது அதை தடுக்க எந்த அரசும் முயற்சிகள் மேற்கொள்ளாத பட்சத்தில் .இதுப்போன்ற இழிவிடத்தில் செல்ல மறுப்பது நல்லதாகும் .
இந்த கட்டுரையை எழுத தூண்டிய என் நண்பர்களுக்கும் ,வாசர்களுக்கும் மனமார நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .