வதந்திகளை நம்ப வேண்டாம் பணம் இழந்து தவிக்க வேண்டாம் மக்களுக்கு ஆசிரியர் வேண்டுகோள் !



தற்போது காதிம் சூனாகுவதாக  பலர் குவைத்தில் வதந்திகளை பரப்பி பல கபில்களிடம் பணத்தை இழந்து வருவது வேதனைக்குரிய விழயமாகும் .இந்த விழயத்தில் நமது மக்கள் குரல் நிர்வாகம் கூர்ந்து கவனித்து வருகின்றது .

ஆகவே எவர் எதையாவது கூறினாலும் இந்த மக்கள் குரலில் செய்தி தெளிவாக வெளிவராத வரையில் பணம் தந்து ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறது மேலும் முன் பணம் தந்த ஏமார்ந்த சகோதரர்கள் எப்படியாவது பணத்தை திருப்பி வாங்கும்படியும் அல்லது நிலைவையில் வைத்து சந்தர்பம் கூடும்போது மாற்றித்தரும் படி கோரும் படி கேட்டுக்கொள்கிறது .

உண்மையான தகவல் சேகரிக்க இந்த மக்கள் குரல் அவதிப்பட்டு வருவதை தங்கள் கவனத்தில் கொணர்ந்திட விரும்புகிறது  .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்