கவிஞர் இ. முபாரக் முக புத்தகத்திலிருந்து விலக முடிவு .!

ஆபாசம் நிர்வாணம் அருகதையற்ற படங்கள் அவ்வப்போது வந்திருப்பதால் வெறுத்து  அந்த முகபுத்தகத்திலிருந்து விலக முடிவு 
இதனால் கவிஞர் தகாத எழுத்துக்களால் பலரை திட்டியும் எழதி உள்ளார் இருப்பினும் தொடர்ந்து நீடித்து வருவது மட்டுமில்லாமல் .தன்னுடைய சுவர்பக்கத்திளிருந்து பல நண்பர்களுக்கு தான் அனுப்பியதாக அந்த ஆபாசபடங்கள் சேர்ந்துள்ளது . அதனை வருத்தம் தெர்வித்து முக புத்தகத்தில் எழுதியும் மீண்டும் மீண்டும் தானாகவே அவருடைய பெயருடன் தானாக அமைந்து விடுவதால் . இந்த அவப்பெயர் வராமலிருக்க இந்த முகப்புத்தகத்திளிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இன்று உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் முகப்புத்தகம்
பலருக்கு அவப்பெயர் பெற்று தந்திருப்பதால் அதிலிருந்து விலக திட்டவட்ட அறிவிப்பு . 
சமீபத்தில் சுவர்பக்கத்தில் ஏகப்பட்ட ஆபாச நிர்வாண படங்கள் வந்திருந்தது அதனால் அனுப்பிய பலரை  தகாத வார்த்தைகளை உபயோகித்து திட்டி உள்ளதால் அவர்களிடம் மன்னிப்பு கோரி வருந்தியுள்ளார் . சமீபத்தில் முக புத்தகத்தில் நண்பர்களுக்கு அவர் எழுதிய கடிதம் கீழே படிக்கவும் .
அளவற்ற அருளாளனின் திருப்பெயரால் !
சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம் அனைவர் மீது ஏக வல்லோன் பொழிபவனாய்!
அன்பார்ந்த சகோதரர்களே , சகோதிரிகளே ,அருமைத்தோழர்களே ,என்னை உயர்வை கருதும் நண்பர்களே வாசகர்களே !நான் ஒரு ஆசிரியன் ,எழுத்தாளன் ,கவிஞன். அறிந்த பண்பாளர்களே ...
தங்களுக்கு இந்த இனியவனின் அன்பான வேண்டுகோள் ! இந்த வலைப்பதிவில் முறையற்று தவறாக ஆபாச படங்கள் , நிர்வாண படங்கள் அவ்வப்போது சுவர் பக்கத்த
ில் அனுப்பிவிடுவதால் இதனை தவிர்க்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன் இத்தருணத்தில் சிலரால் எனக்கும் சில ஆபாச படம் மீண்டும் அனுப்பி இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது மேலும் நான் அனுப்பாமல் என்னுடைய சுவர் பக்கத்திலிருந்து எப்படி நழுவி என்னுடை நண்பர்களுக்கு சென்றடைந்தது என்பதனை ஆராய்ந்துக் கொண்டுள்ளேன் இருப்பினும் தவறுதலாக , இதை என் சுவர் பக்கத்திலிருந்து துண்டிக்க நினைக்கையில் முயற்சிகள் மேற்கொண்டப்போது தவறுதலாக சென்றடைந்ததா? இல்லை நான் ப்ரொவ்சிங் சென்டர் அவர்களால் திட்டமிட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதா கண்டறிய முகப் புத்தக நிறுவனத்தில் புகார் தெரிவித்த நிலையில் ,தங்களுக்கு என் மூலியமாக தவறுதலாக ஏதாவது வந்திருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் . இதுப்போன்ற தீய செயல்களில் ஈடுபடுபவன் நானல்ல என்பதையும் ஒழுக்கம் விழுப்பம் தரும் நன்கறிந்தவன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன் . தங்களைப்போன்று என்னிடத்தில் இதுப்போன்ற படங்கள் வந்திருந்ததால் அவர்களை தகாத வார்த்தைகளால் அவர்கள் உள்ளத்தை நோகடித்திறுக்கிறேன் தற்போது இந்த அவல செயலால் இந்த தவறு எவரும் உணர்ந்து செய்வதில்லை அது வோர் விழ கிருமி தவறுதலாக அதுவாக பரவிகொண்டிருப்பதையும் பனிரெண்டு வயசு சிறுமி மூலம் நான் அறிந்தேன் . ஆங்கிலம் எனக்கு துல்லியமாக அறியாத பட்சத்தில் . பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் இருப்பினும் நான் வேண்டுமென்று திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை . இதனை இறைவன் அறிவான் .மேலும் இதுப்போன்ற செயல்களால் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேறு எவராவது முயற்சிக்கிறார்களா கடவுச்சொல் வேறு எவருக்காவது தெரிந்திருக்கிறதா ?தெரியவில்லை . இருப்பினும் இதனை வருந்தி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் . இருப்பினும் இது சில அன்பர்களால் விநியோகம் செய்ய முனைபவர்கள் அனைவருக்கும் அனுப்பாமல் தங்களுடைய நபருக்கு மட்டும் அனுப்பினால் நன்றாகிருக்கும் . இதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் தயவு செய்து இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளவும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்