வாசகருக்கு ஆசிரியரின் வேண்டுகோள்!
எல்லாப்புகழும் ஏகவல்லோன் ஒருவனுக்கே...!
அஸ்ஸலாமு அலைக்கும் !
அன்பார்ந்த வாசகப்பெருமக்களே...சகோதரர்களே... சகோதரிகளே...தங்கள் அனைவருக்கும்
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவுட்டமாக!(ஆமின்).
இந்த வளைப்பதிவு தவறாக முரணான விமர்சனத்தை எழுதி எதாவது முரையற்ற ஒன்றை எழுதியிருந்தால் அதை இந்த வளைப்பதிவு ஆசிரியரிடம் தொடர்புக்கொண்டு தெரிவித்தால் அதனை ஏற்று பிழை இருப்பினும் தவறாக முறையற்ற கருத்துக்கள் வெளியிட்டிருந்தால் அதனை ஏற்று உடனே தவறை ஏற்று திருத்தப்படுவது மட்டுமின்றி தொடர்புடைய நபர் வசம் மண்ணிப்பையும் வருத்தத்தையும் சொல்லப்படும் கேட்கப்படும். ஆகையால் எவராவது சொல்லும் தவறான வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த வலைப்பதிவு சமுதாய நன்னோக்கில் உங்களில் ஒருவராக இருந்து செயல்பட்டுவருவதையும் தங்களின் ஒட்டு மொத்த நபர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு என்பதையும் மீண்டு ஒரு முறை நினைவுபடுத்திக்கொள்ள பதிவு செய்கிறேன் . இந்த வலைப்பதிவை கேடு விளைவிக்க கருதும் கேடு கெட்டவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கட்டும். இந்த வலைப்பதிவை அழிக்க நினைத்தால் தன்னை அழித்துக் கொள்பவனாகிருப்பான். மேலும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தவறாக எழுதியிருந்தால் அந்த சான்றுவை கொண்டு எதுவேண்டுமானாலும் ஆசிரியரிடம் கேட்கலாம்.ஆகவே.. இப்படி எழுதி இருக்கிறது , அப்படி எழுதி இருக்கிறது செவி மூலம் அறிந்து கேள்விகளை கேட்பதைவிட அவர்கள் சொல்வது உண்மையானதா? உண்மைக்கு புறமானதா? நன்கறிந்து மற்றவர்களிடம் தெரிவிப்பதும் நல்லதாகும். தீய நோக்கத்துடன் தவறான சிந்தனை கொள்கையை வைத்துக்கொண்டிருப்பவர் அந்த எண்ணத்தில் மாற்றிக்கொள்ளவேண்டும். மேலும் தங்களுடைய ஆலோசனைகளை இந்த ஆசிரியருக்கு வழங்கி இந்த வளைப்பதிவு வளர்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்வதுடன். நீங்களும் இதில் ஒருவராக பங்களிப்பு தந்து மக்கள் சேவைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். ஊர் ,நம்முடைய சமுதாயம் வளமாகிருக்க நம்முடைய தோள் மக்களை தாங்கட்டும் ஒருங்கிணைந்து செயல்பட ஒற்றுமை கரத்தை உயர்த்தட்டும்.ஊர் வளம்பெற என்றென்றும் இறைவனிடம் பிரார்திப்போம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிப்போம்.
"அல்ஹம்துலிலாஹ்" எல்லாவற்றையும் நிர்வகிப்பவனும் ஆட்டிப்படைப்பவனும் அவனே...!இன்பத்தை தந்து இரசிப்பவனும் துன்பத்திலும் துயர்வை தந்து சோதிப்பவனும் பலமிக்கவனைவிட பலமானவனும் பலகீனமான நம்மை நேர்வழி அளிப்பவனும் அவனே.. ஆகவே ! நீங்கள் நலமாக வாழ நான் வேண்டிக்கொள்கிறேன். நான் வளமாக வாழ பிரார்த்தனை செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவன். ஆசிரியர் மக்கள் குரல்.