திருடிவிட்டு தாயகத்திற்கு தப்பி ஓடிய பணிப்பெண்ண தேடி ஆதரவாளர் இந்தியாவுக்கு சென்றார் .

குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இந்திய நட்டு குடிப்பெண் தன் ஆதரவாளரின் குடியிலிரிந்து குவைத்தி தினர் 20000 எடுத்துகொண்டு திருடிவிட்டு தாயகத்திற்கு தப்பி ஓடி விட்டதாக அவரின் ஆதரவாளர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவளை கண்டுபிடிக்க இந்திய தூதரக ஒத்துழைப்புடன்  இந்திய நாட்டிற்கு பணிப்பெண்ண தேடி இந்தியாவுக்கு சென்றுள்ளார் .


அவள் திருடியது வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர் ஒருவரின் தகவலின் பேரில் உறுதி செய்யப்பட்டது மேலும் அவள் திருடுவதற்கு உடன்தையாகிருந்த இந்த நாட்டில் வாடகை வாகனம் ஓட்டுனராக பணிப்புரியும் இந்திய நாட்டினர் அவளிடத்தில் ஏழாயிரம் குவைத்தி தினாரை பெற்றிருப்பதும் காவலின் துப்பு துளைக்கியத்தில் கண்டு பிடிக்கப்பட்டது .ஆகவே  தவறு செய்ய உடந்தையாகிருந்த அந்த ஓட்டுனரையும் காவலர்கள் தேடி வருகிறார்கள் .

அவர் யார் ? எந்த மாநிலத்தில் சார்ந்தவர் அறிந்துக்கொள்ள விருப்பமா?
இந்த தகவலை விபரமாக அறிந்தால் விரைவில் வெளியிடப்படும் இருப்பினும் ஆந்திர மாநிலத்தை சார்ந்தவராக இருக்கக்கூடும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்