கூனிமேட்டில் சூசகமாக குத்துகை விடப்பட்டது .!

கடந்த மாதம் வெள்ளிக்கிழமை இந்த குத்துகை தொடர்பாக பள்ளிவாசலில் இரு சாராருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது .யார் குத்துகை விடுவது ? வழக்கு நடைபெற்று வருகின்ற நிலையில் எவரும் இதில் ஈடுபடக்கூடாதென்பது வாதமாகும் .

இரு சாராருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் ஏற்பட்டதால்   குத்துகை விடுவதில்  கேள்விக்குறியாகியது .அதனால் மறு நாள் குத்துகை விடுவார்கள் எதிர்பார்க்கப்பட்ட குத்துகை விடாமல் மௌனம் காக்கப்பட்ட்டது . 

மேலும் இந்த பிரச்னையை ஆழ்ந்த கருத்தில் கொண்டு ஆய்வு செய்த இந்த இணைய தளம் இதற்கு முன்பு எடுத்த நபரே தற்போதும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்களை குத்துகை எடுத்து மேற்கொள்ள இருப்பதாக தகவல் கூனிமேடு குரலுக்கு வந்தது. இதை ஆய்வை மேற்கொண்டப்போது உண்மையென்று தெரிய வந்துள்ளது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்