KEWA -வின் வெள்ளி இரவு நடைப்பெற்ற செயற்குழ ஆலோசனைக்கூட்டம் இனிதே முடிந்தது இரவு 10:30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் வசூல் பற்றியும் ,கூனிமேடு தனி நபர் சிலரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது .மேலும் கூனிமேடு ஜாமியா பள்ளிக்காக மேசை வாங்கி தந்ததும் எதிர்கால சட்ட திட்டங்கள் பற்றியும் இஸ்லாமிய கடன் திட்டத்தில் இது வரை 25 நபர்கள் கலந்துக் கொண்டுள்ளதையும் ஆரம்பித்த நாட்களில் இருந்து ஊர்களால் வந்த நன் கொடைக்கான கடிதங்களும் வாசிக்கப்பட்டது .தற்போது அமைப்பின் ரீதியாக வழங்க மறுக்கப்பட்டு தனி நபர் வாயிலாக வழங்க திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது .ஆலோசகரின் திறன் வாய்ந்த ஆலோசனைப் பெயரில் சில கடிதங்கள் தவிர்க்கப்பட்டு வரும் காலங்களில் மேற் பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைப்பெறது .இதன் முழு விவரத்தை வரை ஓலை வழியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என்பதால் அந்த கடிதம் வரும் ஆவலுடன் இணையம் .
டாப் 10 செய்திகள்
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை ...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேட்டில் இருந்து குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த த...
-
ரமதான் மாதம் கூடலுக்கு பிறகு ஏற்பாடு செய்திருக்கும் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் வரும் வியாழன் இரவு நாளை 13-092012, 09:30...
-
தம்புள்ள பள்ளி வாசல் விவகாரத்தில் இஸ்லாமிய மக்கள் தலைவர்களை சந்தித்து முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தி .ம. திலகர...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
அண்மைக்காலமாக ஜமாத்தே இல்லை என்று சொல்லிக்கொண்டு வேதனைப்பட்டுக்கொண்டிருந்தோம் .அனால் தற்போதோ வீதிதோறும் ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு நாங்க...
-
பதவி ஓர் அமானிதம் தொகுப்பை சேகரித்தவர் :- ஆசிரியர் .முபாரக் . தொகுப்பு :முஹம்மத் இன்சாப் பிரான்ஸ்...
-
குவைத் நாட்டில் சலவையகத்தில் பணிப்புரியும் சகோதரர் சாதிக் புனைப்பெயர் (வெத்தலை சாதிக் )அவர்கள் மாரடைப்பால் மரணித்துள்ளார் . அவருக்கு வயது 4...
-
மரணம் நெருங்கி விட்டால்... தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந...