KEWA -வின் வெள்ளி இரவு நடைப்பெற்ற செயற்குழ ஆலோசனைக்கூட்டம் இனிதே முடிந்தது இரவு 10:30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் வசூல் பற்றியும் ,கூனிமேடு தனி நபர் சிலரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது .மேலும் கூனிமேடு ஜாமியா பள்ளிக்காக மேசை வாங்கி தந்ததும் எதிர்கால சட்ட திட்டங்கள் பற்றியும் இஸ்லாமிய கடன் திட்டத்தில் இது வரை 25 நபர்கள் கலந்துக் கொண்டுள்ளதையும் ஆரம்பித்த நாட்களில் இருந்து ஊர்களால் வந்த நன் கொடைக்கான கடிதங்களும் வாசிக்கப்பட்டது .தற்போது அமைப்பின் ரீதியாக வழங்க மறுக்கப்பட்டு தனி நபர் வாயிலாக வழங்க திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது .ஆலோசகரின் திறன் வாய்ந்த ஆலோசனைப் பெயரில் சில கடிதங்கள் தவிர்க்கப்பட்டு வரும் காலங்களில் மேற் பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைப்பெறது .இதன் முழு விவரத்தை வரை ஓலை வழியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என்பதால் அந்த கடிதம் வரும் ஆவலுடன் இணையம் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
முன்னாள் குடியரசுத்தல்லைவரும் ,விஞ்ஞானியுமான A.P.J அப்துல் கலாம் புதிய நூலை எழுதி பிரசிவிக்க தயாராக இருக்கின்ற நிலையில் அந்த புத்தகத்தில் ...
-
சிந்திக்க சில விஷயங்கள்! 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.ப...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
மது ! கெடுக்கும் குடி ! கொடுக்கும் நோய் ! குடிக்கும் ஆயுள் ! மாது ! மானத்தை துறப்பவள் ! மது ! மதியை துறப்பவன்...
-
தம்புள்ளை: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) இலங்கையின் தம்புள்ளை மாநகரில் புத்த பிக்குகள் தலைமையில் 2000 பௌத்தர்கள் அணி திரண்டு பேரணியொன்றி...
-
கூனிமேடிற்கும் அனுமந்தைக்கும் இடைப்பட்ட இடைவேளியில் நடைப்பெற்ற விபத்தில் ஐந்து நபர் சம்பவ இடத்திலையே பலியாகினர் மேலும் இருபத்தி ஆறு நபர்கள்...
-
குவைத்தில் அட்லஸ் எனும் காகித,எழுதுப்பொருள் நிறுவனத்தில் முக்கிய பதவியாலராக பதவி வகுத்து வரும் இவர் !குவைத் வாழ் மக்களிடேயே தமிழின் தன்னார்...
-
திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னு...
-
அமல்களில் சிறந்தது செயல்களில் சிறந்தது எது? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது என்...