கடந்த13/09 வியாழன் இரவு வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் இரவு பத்து மணிக்கு துவங்கி ஷரகு பூங்காவனத்தில் ஆரம்பித்த கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் இனிதே நடைபெற்று முடிந்தது . இத துவக்கமாக கிராத் பையானுடன் துவங்கிட்ட துணைத் தலைவர் சகோ லியாகத் அவர்கள் தொடர்ந்து பித்ரா வசூல் ,சந்தா வசூல் ,ஈத்கா பணி ,ஈத்கா திறப்பு விழா மற்றும் குர்பானி பற்றிய ஆலோசனைகளை மக்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டது .இதன் பின்பு கூனிமேடு குரலுக்கும் கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கப்பட்டது . இரவு சிற்றுண்டியுடன் இக்கூட்டம் முடிவடைந்தது .இதில் நாற்ப்பது நபர்கள் கலந்துக்கொண்டனர் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
நபிகள் நாயகம்( ஸல் )அவர்களின் " 60 முத்தான " பொன்மொழிகள் ! நல் வழிப்பேன சிறந்த வழிகள் ! 1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறு...
-
அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்...
-
அல்லாஹ்வின் திருபெயாரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) குவைத் மண்டலம் நடத்தும் தியாகத்திருநாள் திடல்தொழுகை அன்புள்ள இஸ்லாமிய ச...
-
பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்...
-
இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்...