நேற்று ஞாயிறு 15/09 நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் படத்தை கண்டித்து கூனிமேடு TNTJ மக்கள் கோட்டகுப்பம் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர் .இப்போராட்டத்தில் ஆண் பெண் பாராமல் ஐமபதுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு தங்களுடைய ஆதங்கத்தை கண்டனமாக தெரிவித்தனர் படம் தயாரித்த இயக்குனர் மீதும் தயாரிப்பாளர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி கோழமிட்டனர் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
நபிகள் நாயகம்( ஸல் )அவர்களின் " 60 முத்தான " பொன்மொழிகள் ! நல் வழிப்பேன சிறந்த வழிகள் ! 1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறு...
-
அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்...
-
அல்லாஹ்வின் திருபெயாரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) குவைத் மண்டலம் நடத்தும் தியாகத்திருநாள் திடல்தொழுகை அன்புள்ள இஸ்லாமிய ச...
-
பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்...
-
இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்...