குவைத்தில் கூனிமேடு மக்கள் சார்பாக வரும் வியாழன் அல்லது வெள்ளி நடைப்பெற இருக்கும் கண்டன கூட்டம் .அனைத்து கூனிமேடு மக்கள் சார்பாகவும் ஒருங்கிணைந்த அத்துணை அமைப்புகள் சார்பாகவும் அறவழி போதகர் இசுலாமிய மக்களின் நேசகர் நம்மின் இருதயமான நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தியும் ஏளனம் செய்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தை உருவாக்கியவர்களை கண்டித்து கண்டன கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் .ஆகவே நம்மூர் வேங்கைகளே எழுச்சியோடு விரைந்து செல்வோம் .கண்டித்து நம் கண்டனத்தை தெரிவிப்போம் .-இவன் - ஷர்புதீன் .,-97466989.
டாப் 10 செய்திகள்
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை ...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேட்டில் இருந்து குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த த...
-
ரமதான் மாதம் கூடலுக்கு பிறகு ஏற்பாடு செய்திருக்கும் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் வரும் வியாழன் இரவு நாளை 13-092012, 09:30...
-
தம்புள்ள பள்ளி வாசல் விவகாரத்தில் இஸ்லாமிய மக்கள் தலைவர்களை சந்தித்து முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தி .ம. திலகர...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
அண்மைக்காலமாக ஜமாத்தே இல்லை என்று சொல்லிக்கொண்டு வேதனைப்பட்டுக்கொண்டிருந்தோம் .அனால் தற்போதோ வீதிதோறும் ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு நாங்க...
-
பதவி ஓர் அமானிதம் தொகுப்பை சேகரித்தவர் :- ஆசிரியர் .முபாரக் . தொகுப்பு :முஹம்மத் இன்சாப் பிரான்ஸ்...
-
குவைத் நாட்டில் சலவையகத்தில் பணிப்புரியும் சகோதரர் சாதிக் புனைப்பெயர் (வெத்தலை சாதிக் )அவர்கள் மாரடைப்பால் மரணித்துள்ளார் . அவருக்கு வயது 4...
-
மரணம் நெருங்கி விட்டால்... தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந...