வரவிருக்கின்ற ரமதான் மாதத்தில் சட்ட விரோதமாக உரிமையாளர்களை பிடித்து ஆவணங்கள் சரியில்லாமல் வருகை விசா அனுமதிகோருவோருக்கு அனுமதி மறுப்பதுமட்டுமின்றி போலி ஆவணம் தயாரித்து வருகை விசாவுக்கு அனுமதி கோருவோருக்கு இந்த அரசு தண்டனையும் விதித்துள்ளது .மேலும் உருமையாளர்கள் அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு ஆவணத்தை தயார் செய்து போலி ஆவணத்தை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கும் ,உரிமையாளர் மீதும் சட்ட விரோத நடவடிக்கையின் பேரில் கைது செய்து நாடு கடத்தவும் முடிவு செய்துள்ளது .
டாப் 10 செய்திகள்
-
இனிய மாதம் புனிதத்தை விளக்கும் கணித நாட்கள் முப்பதேயாகும் ! கிடைக்கும் பலனோ எண்ணிலடங்காதவை செய்யும் கடமையோ சொல்லில் அடங்குபவை ! ...
-
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைனர்களால் அவ்வப்போது மட்டைப்பந்து போட்டி நடத்துவதுண்டு ,இவ்வாண்டு பஞ்சாயத் போர்டு அணிக்கு அணித் தலைவர் ஜப்பாரி...
-
இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்...