அன்புள்ள அம்மா , எப்படி இருக்கிறீர்கள் ? நீங்களும் என்னிரு பிள்ளைகளும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் . நான் தாயகத்தை விட்டி ஐந்து மாதத்திற்குப்பிறகு தபாலை எழுதுகிறேன் , மிகுந்த ஆச்சரியத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம் . ஆனால் அதை விட இன்னொரு ஆச்சரியம் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள் என் எழுத்துக்களால் மனதை துளைத்து தங்களுக்கு இரணத்தை குடுக்கும் என்பது திண்ணம் . நீங்கள் எல்லாம் நினைத்து இருப்பீர்கள் கணவன் அழைத்தான் .. அவனுடன் சந்தோழமும் சகல செல்வ பாக்கியத்துடன் அனுபவித்துக்கொடுள்ளதாய் நான் கனவுக்கண்டுவந்ததுப்போல நீங்களும் கனவு கண்டுகொண்டு இருப்பீர்கள். அந்த கனவு கனவாகிபோச்சி என்பதை உங்களிடம் எப்படி சொல்வது ? ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்துகொடுக்கம் வரை பொறுப்பு பெற்றோருக்கு கடமையாக இருக்கிறது .அதற்க்கு பின்னால் தாலி கட்டிய கணவருக்கு எல்லாம் பொறுப்பும் சேருவதுதான் உண்மை இன்றைய உலகில் நடந்துக்கொண்டு இருப்பதவும் இதுவே ..! நீங்கள் திருமணம் செய்து கொடுத்து ஐந்து வருடங்கள் ஆகிறது . இரண்டு குழந்தைகளையும் ஆவலோடு நாங்களிருவரும் பெற்றெடுத்தோம் சந்தோழமாக சென்றுக்கொண்டிருந்த எங்களுடைய குடும்ப வாழ்க்கை அனைவரும் செவி சாய்த்து கேட்கும் சங்கீதமாய் ஆகிவிட்டது . இன்முகத்தோடு விமான நிலயத்திர்க்கு வந்து வழி அனுப்பி ச்சென்றீர்கள் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
நபிகள் நாயகம்( ஸல் )அவர்களின் " 60 முத்தான " பொன்மொழிகள் ! நல் வழிப்பேன சிறந்த வழிகள் ! 1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறு...
-
அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்...
-
அல்லாஹ்வின் திருபெயாரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) குவைத் மண்டலம் நடத்தும் தியாகத்திருநாள் திடல்தொழுகை அன்புள்ள இஸ்லாமிய ச...
-
பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்...
-
இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்...