அன்புள்ள அம்மா , எப்படி இருக்கிறீர்கள் ? நீங்களும் என்னிரு பிள்ளைகளும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் . நான் தாயகத்தை விட்டி ஐந்து மாதத்திற்குப்பிறகு தபாலை எழுதுகிறேன் , மிகுந்த ஆச்சரியத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம் . ஆனால் அதை விட இன்னொரு ஆச்சரியம் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள் என் எழுத்துக்களால் மனதை துளைத்து தங்களுக்கு இரணத்தை குடுக்கும் என்பது திண்ணம் . நீங்கள் எல்லாம் நினைத்து இருப்பீர்கள் கணவன் அழைத்தான் .. அவனுடன் சந்தோழமும் சகல செல்வ பாக்கியத்துடன் அனுபவித்துக்கொடுள்ளதாய் நான் கனவுக்கண்டுவந்ததுப்போல நீங்களும் கனவு கண்டுகொண்டு இருப்பீர்கள். அந்த கனவு கனவாகிபோச்சி என்பதை உங்களிடம் எப்படி சொல்வது ? ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்துகொடுக்கம் வரை பொறுப்பு பெற்றோருக்கு கடமையாக இருக்கிறது .அதற்க்கு பின்னால் தாலி கட்டிய கணவருக்கு எல்லாம் பொறுப்பும் சேருவதுதான் உண்மை இன்றைய உலகில் நடந்துக்கொண்டு இருப்பதவும் இதுவே ..! நீங்கள் திருமணம் செய்து கொடுத்து ஐந்து வருடங்கள் ஆகிறது . இரண்டு குழந்தைகளையும் ஆவலோடு நாங்களிருவரும் பெற்றெடுத்தோம் சந்தோழமாக சென்றுக்கொண்டிருந்த எங்களுடைய குடும்ப வாழ்க்கை அனைவரும் செவி சாய்த்து கேட்கும் சங்கீதமாய் ஆகிவிட்டது . இன்முகத்தோடு விமான நிலயத்திர்க்கு வந்து வழி அனுப்பி ச்சென்றீர்கள் .
டாப் 10 செய்திகள்
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
சமீப நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சார்ந்த சகோதரர் திடீரென்று இணையத்தை அணுகி அவருடைய இருதய அறுவை சிகிச்சைக்கு நான்கு யூனிட் ரத்தம் கேட்கவே இ...
-
கடந்த மாதம் வெள்ளிக்கிழமை இந்த குத்துகை தொடர்பாக பள்ளிவாசலில் இரு சாராருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது .யார் குத்துகை விடுவது ? வழக்கு நடைபெற்...
-
குவைத்தில் பொங்கு தமிழ் இலக்கிய மன்றம் குழாம் நடத்தும் இலக்கிய சோலை சொற்பொழிவு நிகழ்ச்சி எதிர்வரும் வியாழன் அன்று மாலை 5.00மணிக்கு பிந்...
-
விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் ! </body> An Initiative of Liberty I...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் 03 அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யா விட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச்...
-
அண்மையில் வாகனம் மோதி நொறுங்கிய சுவரை வாகன் ஓட்டியிடம் பணம் வசூலிக்காமல் ஏமாற்றம் கண்ட பெருமை நம்முடைய ஊருக்கு கிடைத்தாலும் ,மக்களின் ஆதரவி...
-
தேர்வு எழுதிவிட்டு தேரிடோவோமா ? தேரமாட்டோமா ? நினைத்து அக சோகத்தில் மூழ்கியிருக்கும் மாணவ மாணவி பட்டாரங்கள் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு...
-
தொகுப்பு : சகோதரர் ஷர்புதீன் , கூனிமேடு சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த வல்லது – நாவல்பழம்!! ஆரோக்கியம், தெரிந்து நாம் அனைவரும் பழங்களை...
-
அண்மையில் இசுலாம் சட்டத்திற்கு மாறாக உள்ளதாக பணம் தரதேவ இல்லை பொருளாக தர வேண்டும் கோரிக்கை வைத்ததால் சற்று நாட்கள் கழித்து அது பிரச்சனையாக ...