குவைத்தில் K.E.W.A அமைப்பு அண்மையில் அதிரடியாக துவங்கப்பட்டது இது நாள் வரையில் அந்த அமைப்பை ஐந்த நபர்களால் நிர்வகித்து வந்த தருணத்தில் தற்போது அமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கமாக நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன் முடிவை நாளை வியாழக்கிழமை தெரிவிக்கப்படும் குறிப்பிட்டு இருப்பதுடன் இதனுடன் இப்தார் நிகழ்ச்சி மாலை 5 முதல் 7 மணி வரை நடைப்பெறக்கூடுமென அஞ்சலுக்கும் கைப்பேசி வாயிலாகவும் கூனிமேடு குரலுக்கு அழைப்பு விடுத்து தகவலை அனுப்பப்பட்டது .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னு...
-
படம் :கூனிமேடு இன் "நன்றி ! விழுப்புரம் மாவட்டத்திலையே 2011 ஆம் ஆண்டு சிறந்த பள்ளி கணக்கெடுப்பில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும...
-
நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
அல்லாஹ்வின் திருபெயாரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) குவைத் மண்டலம் நடத்தும் தியாகத்திருநாள் திடல்தொழுகை அன்புள்ள இஸ்லாமிய ச...
-
குவைத்தில் அட்லஸ் எனும் காகித,எழுதுப்பொருள் நிறுவனத்தில் முக்கிய பதவியாலராக பதவி வகுத்து வரும் இவர் !குவைத் வாழ் மக்களிடேயே தமிழின் தன்னார்...
-
அண்மையில் மயிலாடுதுறை பாபா நாசத்தை சார்ந்த சகோதரருக்கு பின்தொடர்ந்து தற்போது மேலும் ஒருவருக்கு இணையதளம் ரத்த தானத்தை ஏற்பாடு செய்து வழங்கிய...
-
இஸ்லாமாபாத், ஏப். 21- பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு போஜா ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் புறப்பட்டு சென்றது....
-
நாம் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள் !!!! 1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலைய...