குவைத்தில் K.E.W.A அமைப்பு அண்மையில் அதிரடியாக துவங்கப்பட்டது இது நாள் வரையில் அந்த அமைப்பை ஐந்த நபர்களால் நிர்வகித்து வந்த தருணத்தில் தற்போது அமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கமாக நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன் முடிவை நாளை வியாழக்கிழமை தெரிவிக்கப்படும் குறிப்பிட்டு இருப்பதுடன் இதனுடன் இப்தார் நிகழ்ச்சி மாலை 5 முதல் 7 மணி வரை நடைப்பெறக்கூடுமென அஞ்சலுக்கும் கைப்பேசி வாயிலாகவும் கூனிமேடு குரலுக்கு அழைப்பு விடுத்து தகவலை அனுப்பப்பட்டது .
டாப் 10 செய்திகள்
-
குவைத்தில் வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணி அளவில் நடைப்பெற்ற கலவரம் .சில தமிழர்களுக்கும் வங்காள தேசத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் ம...
-
தற்போது காதிம் சூனாகுவதாக பலர் குவைத்தில் வதந்திகளை பரப்பி பல கபில்களிடம் பணத்தை இழந்து வருவது வேதனைக்குரிய விழயமாகும் .இந்த விழயத்தில் ...
-
கூனிமேட்டில் இருந்து குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த த...
-
எதைப்பற்றி எழுதினாலும் எதிரானவருக்கு சாதகமாகவும் தங்களுக்கு பாதகமாகவும் செய்தி உள்ளதாக கருதும் சிலப்பேருக்கு இந்த தொகுப்பின் வாயிலாக சொல்லிக...
-
கூனிமேடு மக்கள் குரல்!: பூ ...! செடியில்பூ பூர்த்தால் தோட்டத்திர்க்கு சந்... : பூ ...! செடியில் பூ பூர்த்தால் தோட்டத்திர்க்கு சந்தோசம் ...
-
சென்னை வன்னரபெட்டை லாலா குண்டா பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்களான இவர்கள் கறிக்கடை மற்றும் ச...
-
தம்புள்ளை: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) இலங்கையின் தம்புள்ளை மாநகரில் புத்த பிக்குகள் தலைமையில் 2000 பௌத்தர்கள் அணி திரண்டு பேரணியொன்றி...
-
குவைத் தமிழர்களின் அங்கமாகவும் ,கவிஞர்களின் குடும்பமாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழோசை கவிஞர் குழாம் ஜாதி,மதம்,பேதமின்றி காணாது க...
-
அன்புடையோர் , அஸ்ஸலாமு அலைக்கும் ! கூனிமேடு குரல்{http://www .koonimedukural.com} இந்த இணையதளம் குர்-ஆன் .ஹதீசு அடிப்படையில் மார்க்க...
-
ஆறுதலளிக்கும் உறவுகள் ..தோல்வி வெற்றியின் வரவுகள்... கலங்க வேண்டாம் தயங்கவும் வேண்டாம் முயற்சி திருவினையாக்கும் .. கடும் உழைப்பு முன்னேற்றத்...