குவைத்தில் K.E.W.A அமைப்பு அண்மையில் அதிரடியாக துவங்கப்பட்டது இது நாள் வரையில் அந்த அமைப்பை ஐந்த நபர்களால் நிர்வகித்து வந்த தருணத்தில் தற்போது அமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கமாக நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன் முடிவை நாளை வியாழக்கிழமை தெரிவிக்கப்படும் குறிப்பிட்டு இருப்பதுடன் இதனுடன் இப்தார் நிகழ்ச்சி மாலை 5 முதல் 7 மணி வரை நடைப்பெறக்கூடுமென அஞ்சலுக்கும் கைப்பேசி வாயிலாகவும் கூனிமேடு குரலுக்கு அழைப்பு விடுத்து தகவலை அனுப்பப்பட்டது .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
இனிய மாதம் புனிதத்தை விளக்கும் கணித நாட்கள் முப்பதேயாகும் ! கிடைக்கும் பலனோ எண்ணிலடங்காதவை செய்யும் கடமையோ சொல்லில் அடங்குபவை ! ...
-
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை...
-
குவைத்தில் அமங்கரா பகுதியெனில் நிறுவனங்கள் ,பழுதடைந்த உதிரிபாகங்கள் ,மற்றும் இதர பொருட்களின் கழிவு விலை மற்றும் மலிவுப்பொருட்களின் சங்கமிக...
-
கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ மின் அஞ்சலில் சேகரித்த தொகுப்பு ! சேகரித்தவர் முபாரக் .ஆசிரியர...