கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடைப்பெற்ற குடியரசுத்தலைவர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சராக இருந்த திரு.பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகவும் பெரும்பான்மை காட்சி ஆதரவினாலும் தனக்கு எதிராக போட்டியிட்ட பழங்குடி மக்கள் இனத்தவரும் லோக் சபாஹ் நிர்வாகியுமான திரு. சக்மாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார் , பிரணாப் எடுத்த வாக்குகள் மொத்தம் 558,௦௦௦ சக்மா பெற்ற மொத்த வாக்கு 239,966 ஆகும் .ஆகவே அவரைவிடை பாதியளவில் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவராக பிரணாப் அவர்கள் அமர இருக்கிறார் .
டாப் 10 செய்திகள்
-
குவைத்தில் வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணி அளவில் நடைப்பெற்ற கலவரம் .சில தமிழர்களுக்கும் வங்காள தேசத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் ம...
-
கூனிமேட்டில் இருந்து குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த த...
-
தற்போது காதிம் சூனாகுவதாக பலர் குவைத்தில் வதந்திகளை பரப்பி பல கபில்களிடம் பணத்தை இழந்து வருவது வேதனைக்குரிய விழயமாகும் .இந்த விழயத்தில் ...
-
எதைப்பற்றி எழுதினாலும் எதிரானவருக்கு சாதகமாகவும் தங்களுக்கு பாதகமாகவும் செய்தி உள்ளதாக கருதும் சிலப்பேருக்கு இந்த தொகுப்பின் வாயிலாக சொல்லிக...
-
கூனிமேடு மக்கள் குரல்!: பூ ...! செடியில்பூ பூர்த்தால் தோட்டத்திர்க்கு சந்... : பூ ...! செடியில் பூ பூர்த்தால் தோட்டத்திர்க்கு சந்தோசம் ...
-
சென்னை வன்னரபெட்டை லாலா குண்டா பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்களான இவர்கள் கறிக்கடை மற்றும் ச...
-
தம்புள்ளை: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) இலங்கையின் தம்புள்ளை மாநகரில் புத்த பிக்குகள் தலைமையில் 2000 பௌத்தர்கள் அணி திரண்டு பேரணியொன்றி...
-
அன்புடையோர் , அஸ்ஸலாமு அலைக்கும் ! கூனிமேடு குரல்{http://www .koonimedukural.com} இந்த இணையதளம் குர்-ஆன் .ஹதீசு அடிப்படையில் மார்க்க...
-
ஆறுதலளிக்கும் உறவுகள் ..தோல்வி வெற்றியின் வரவுகள்... கலங்க வேண்டாம் தயங்கவும் வேண்டாம் முயற்சி திருவினையாக்கும் .. கடும் உழைப்பு முன்னேற்றத்...
-
குவைத்தில் அட்லஸ் எனும் காகித,எழுதுப்பொருள் நிறுவனத்தில் முக்கிய பதவியாலராக பதவி வகுத்து வரும் இவர் !குவைத் வாழ் மக்களிடேயே தமிழின் தன்னார்...