கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடைப்பெற்ற குடியரசுத்தலைவர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சராக இருந்த திரு.பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகவும் பெரும்பான்மை காட்சி ஆதரவினாலும் தனக்கு எதிராக போட்டியிட்ட பழங்குடி மக்கள் இனத்தவரும் லோக் சபாஹ் நிர்வாகியுமான திரு. சக்மாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார் , பிரணாப் எடுத்த வாக்குகள் மொத்தம் 558,௦௦௦ சக்மா பெற்ற மொத்த வாக்கு 239,966 ஆகும் .ஆகவே அவரைவிடை பாதியளவில் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவராக பிரணாப் அவர்கள் அமர இருக்கிறார் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
இனிய மாதம் புனிதத்தை விளக்கும் கணித நாட்கள் முப்பதேயாகும் ! கிடைக்கும் பலனோ எண்ணிலடங்காதவை செய்யும் கடமையோ சொல்லில் அடங்குபவை ! ...
-
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை...
-
குவைத்தில் அமங்கரா பகுதியெனில் நிறுவனங்கள் ,பழுதடைந்த உதிரிபாகங்கள் ,மற்றும் இதர பொருட்களின் கழிவு விலை மற்றும் மலிவுப்பொருட்களின் சங்கமிக...
-
கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ மின் அஞ்சலில் சேகரித்த தொகுப்பு ! சேகரித்தவர் முபாரக் .ஆசிரியர...