குவைத் துறைமுகத்தில் மது பாட்டில் 1554 அட்டைப்பெட்டிகளோடு ஏற்றி வந்த சரக்கு கப்பலில் , கப்பல் கண்காணிப்பு காவல் துறையினரால் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த மது பாட்டில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்டதாகவும் .சந்தேகப் பேரில் பிடித்து அவரை விசாரித்ததில் பல ஆதார தகவல்கள் சிக்கி உள்ளது .அந்த நபர் குவைத் நாட்டை சார்ந்தவராவார்அவரை பல்வேறு குற்றசாற்றின் கீழ் கைது செய்து புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது .
டாப் 10 செய்திகள்
-
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைனர்களால் அவ்வப்போது மட்டைப்பந்து போட்டி நடத்துவதுண்டு ,இவ்வாண்டு பஞ்சாயத் போர்டு அணிக்கு அணித் தலைவர் ஜப்பாரி...
-
இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்...