அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்ட திட்டத்திற்கு எதிராக முரணாக நடக்கின்றவர்கள் என்றும் இஸ்லாத்தை முழுமையாக அறியாதவர்களாக நிர்வகிப்பது இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை எனவும் சூசகமாக அந்த கடிதத்தில் பதிவு செய்துள்ளார் .மேலும் அந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கவேண்டும் எனவும் புதிய நிர்வாகம் இஸ்லாம் வழிமுறைகள் அறிந்து இருப்பவராக இருக்கவேண்டும் எனவும் இக்கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார் .
டாப் 10 செய்திகள்
-
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைனர்களால் அவ்வப்போது மட்டைப்பந்து போட்டி நடத்துவதுண்டு ,இவ்வாண்டு பஞ்சாயத் போர்டு அணிக்கு அணித் தலைவர் ஜப்பாரி...
-
இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்...

