அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்ட திட்டத்திற்கு எதிராக முரணாக நடக்கின்றவர்கள் என்றும் இஸ்லாத்தை முழுமையாக அறியாதவர்களாக நிர்வகிப்பது இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை எனவும் சூசகமாக அந்த கடிதத்தில் பதிவு செய்துள்ளார் .மேலும் அந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கவேண்டும் எனவும் புதிய நிர்வாகம் இஸ்லாம் வழிமுறைகள் அறிந்து இருப்பவராக இருக்கவேண்டும் எனவும் இக்கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார் .
டாப் 10 செய்திகள்
-
குவைத்தில் வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணி அளவில் நடைப்பெற்ற கலவரம் .சில தமிழர்களுக்கும் வங்காள தேசத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் ம...
-
எதைப்பற்றி எழுதினாலும் எதிரானவருக்கு சாதகமாகவும் தங்களுக்கு பாதகமாகவும் செய்தி உள்ளதாக கருதும் சிலப்பேருக்கு இந்த தொகுப்பின் வாயிலாக சொல்லிக...
-
கூனிமேடு மக்கள் குரல்!: பூ ...! செடியில்பூ பூர்த்தால் தோட்டத்திர்க்கு சந்... : பூ ...! செடியில் பூ பூர்த்தால் தோட்டத்திர்க்கு சந்தோசம் ...
-
சென்னை வன்னரபெட்டை லாலா குண்டா பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்களான இவர்கள் கறிக்கடை மற்றும் ச...
-
கூனிமேடு ஜாமியா பள்ளிவாசல் . கூனிமேடு பள்ளிவாசல் கடந்த பதினைந்து வருடத்திற்கு முன்பாக கட்டிமுடித்தாலும் அதனை மேலும் மெருகேற்றிட அவ்வப்போத...
-
குவைத் தமிழர்களின் அங்கமாகவும் ,கவிஞர்களின் குடும்பமாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழோசை கவிஞர் குழாம் ஜாதி,மதம்,பேதமின்றி காணாது க...
-
அன்புடையோர் , அஸ்ஸலாமு அலைக்கும் ! கூனிமேடு குரல்{http://www .koonimedukural.com} இந்த இணையதளம் குர்-ஆன் .ஹதீசு அடிப்படையில் மார்க்க...
-
முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...

