குவைத் சனிக்கிழமை : கேரளா கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த திரு.ஸ்ரீஜேஷ் என்பவர் அவருக்கு வயது 31,குவைத்தில் கைத்தான் பகுதியில் வசிக்கும் அவர் சம்பவ அன்று உடனிருக்கும் கேரளா நண்பர்கள் தனிமையில் விட்டு வேலைக்கு சென்றப்பிறகு தூக்கு போட்டுக்கொண்டதாக அவருடன் வசிக்கும் நண்பர்கள் தெரிவித்தனர் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் அறை நண்பர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் .அதன் பிறகு அவரின் சடலம் {அதல் ஜனாகிய} பிரேதம் கையோகப்படுத்தும் தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகம் கையோகப்படுத்தி கொண்டு சென்றுள்ளது அந்த சகோதரர் தையல் கடையில் தையலராக பணிப்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் எதனால் தூக்கு போட்டுக்கொண்டார் என்பது காரணம் என்னவென்பது தகவல் இதுவரை தெரியவில்லை .
டாப் 10 செய்திகள்
-
குவைத்தில் வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணி அளவில் நடைப்பெற்ற கலவரம் .சில தமிழர்களுக்கும் வங்காள தேசத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் ம...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேட்டில் இருந்து குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த த...
-
எதைப்பற்றி எழுதினாலும் எதிரானவருக்கு சாதகமாகவும் தங்களுக்கு பாதகமாகவும் செய்தி உள்ளதாக கருதும் சிலப்பேருக்கு இந்த தொகுப்பின் வாயிலாக சொல்லிக...
-
கூனிமேடு மக்கள் குரல்!: பூ ...! செடியில்பூ பூர்த்தால் தோட்டத்திர்க்கு சந்... : பூ ...! செடியில் பூ பூர்த்தால் தோட்டத்திர்க்கு சந்தோசம் ...
-
சென்னை வன்னரபெட்டை லாலா குண்டா பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்களான இவர்கள் கறிக்கடை மற்றும் ச...
-
குவைத் தமிழர்களின் அங்கமாகவும் ,கவிஞர்களின் குடும்பமாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழோசை கவிஞர் குழாம் ஜாதி,மதம்,பேதமின்றி காணாது க...
-
அன்புடையோர் , அஸ்ஸலாமு அலைக்கும் ! கூனிமேடு குரல்{http://www .koonimedukural.com} இந்த இணையதளம் குர்-ஆன் .ஹதீசு அடிப்படையில் மார்க்க...
-
ஆறுதலளிக்கும் உறவுகள் ..தோல்வி வெற்றியின் வரவுகள்... கலங்க வேண்டாம் தயங்கவும் வேண்டாம் முயற்சி திருவினையாக்கும் .. கடும் உழைப்பு முன்னேற்றத்...
-
முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக...