வாரம்தோரம் தொடர்ந்து நடைபெற்று வரும் மார்க்க சிற்றுரை சகோதரர் ஷர்புதீன் அவர்கள் வழங்கினார் அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள் உரையாற்றிய இறுதி பேருரை . அவர் நடைமுறையும் குர்-ஆன் சட்ட வழிமுறையும் பின்பற்றுமாறு வலியுறுத்திய நாயகம் அதை பேணவும் அதன்வாறு பின்பற்றி நடக்கவும் வலியுறுத்தியதாக கூறும் இந்த சிற்றுரை கேட்கும் செவிகளுக்கும் இனிமையாக இருந்தது .
டாப் 10 செய்திகள்
-
இனிய மாதம் புனிதத்தை விளக்கும் கணித நாட்கள் முப்பதேயாகும் ! கிடைக்கும் பலனோ எண்ணிலடங்காதவை செய்யும் கடமையோ சொல்லில் அடங்குபவை ! ...
-
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைனர்களால் அவ்வப்போது மட்டைப்பந்து போட்டி நடத்துவதுண்டு ,இவ்வாண்டு பஞ்சாயத் போர்டு அணிக்கு அணித் தலைவர் ஜப்பாரி...
-
இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்...