நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை ஜும்மா பள்ளிவாசல் சேதம் குறித்து நடத்தப்படும் சிறப்புரை அதன் தலைவர் அஹமது ராஜா ஷரிப் .அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது விருப்பமுள்ள இலங்கை மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் . தகவல் கூத்தாநல்லூர் ஜின்னாஹ் . இடம் குவைத் மண் ஒ சல்வா உணவகம் நேரம் 6:30 இருந்து 7:30 வரை நடைப்பெறும் .
நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை அரசை எதிர்த்து எதிர் கண்டன சிறப்புக் கூட்டம் .
நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை ஜும்மா பள்ளிவாசல் சேதம் குறித்து நடத்தப்படும் சிறப்புரை அதன் தலைவர் அஹமது ராஜா ஷரிப் .அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது விருப்பமுள்ள இலங்கை மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் . தகவல் கூத்தாநல்லூர் ஜின்னாஹ் . இடம் குவைத் மண் ஒ சல்வா உணவகம் நேரம் 6:30 இருந்து 7:30 வரை நடைப்பெறும் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்...
-
படம் :கூனிமேடு இன் "நன்றி ! விழுப்புரம் மாவட்டத்திலையே 2011 ஆம் ஆண்டு சிறந்த பள்ளி கணக்கெடுப்பில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும...
-
நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
அல்லாஹ்வின் திருபெயாரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) குவைத் மண்டலம் நடத்தும் தியாகத்திருநாள் திடல்தொழுகை அன்புள்ள இஸ்லாமிய ச...
-
குவைத்தில் அட்லஸ் எனும் காகித,எழுதுப்பொருள் நிறுவனத்தில் முக்கிய பதவியாலராக பதவி வகுத்து வரும் இவர் !குவைத் வாழ் மக்களிடேயே தமிழின் தன்னார்...
-
திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னு...
-
அண்மையில் மயிலாடுதுறை பாபா நாசத்தை சார்ந்த சகோதரருக்கு பின்தொடர்ந்து தற்போது மேலும் ஒருவருக்கு இணையதளம் ரத்த தானத்தை ஏற்பாடு செய்து வழங்கிய...
-
இஸ்லாமாபாத், ஏப். 21- பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு போஜா ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் புறப்பட்டு சென்றது....