நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை ஜும்மா பள்ளிவாசல் சேதம் குறித்து நடத்தப்படும் சிறப்புரை அதன் தலைவர் அஹமது ராஜா ஷரிப் .அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது விருப்பமுள்ள இலங்கை மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் . தகவல் கூத்தாநல்லூர் ஜின்னாஹ் . இடம் குவைத் மண் ஒ சல்வா உணவகம் நேரம் 6:30 இருந்து 7:30 வரை நடைப்பெறும் .
நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை அரசை எதிர்த்து எதிர் கண்டன சிறப்புக் கூட்டம் .
நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை ஜும்மா பள்ளிவாசல் சேதம் குறித்து நடத்தப்படும் சிறப்புரை அதன் தலைவர் அஹமது ராஜா ஷரிப் .அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது விருப்பமுள்ள இலங்கை மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் . தகவல் கூத்தாநல்லூர் ஜின்னாஹ் . இடம் குவைத் மண் ஒ சல்வா உணவகம் நேரம் 6:30 இருந்து 7:30 வரை நடைப்பெறும் .
டாப் 10 செய்திகள்
-
இனிய மாதம் புனிதத்தை விளக்கும் கணித நாட்கள் முப்பதேயாகும் ! கிடைக்கும் பலனோ எண்ணிலடங்காதவை செய்யும் கடமையோ சொல்லில் அடங்குபவை ! ...
-
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை...
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைனர்களால் அவ்வப்போது மட்டைப்பந்து போட்டி நடத்துவதுண்டு ,இவ்வாண்டு பஞ்சாயத் போர்டு அணிக்கு அணித் தலைவர் ஜப்பாரி...
-
இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்...