அதிரை ’வெங்காய வியாபாரி’ இராணுவ இரகசியங்களை கடத்தினாரா? – உண்மை அறியும் குழுவின் அறிக்கை





"
25 Sep 2012 தமீம் அன்சாரி

சென்னை:இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, ‘வெங்காய வியாபாரி’யான தமீம் அன்சாரி(35) என்பவரை ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்தனர். இதன் மூலம் தமிழகத்தினை தீவிரவாதிகள் தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஊடகங்களும் தன் பங்கிற்கு பல கதைகளை புனைந்து தினந்தோறும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர் பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை மேற்கொண்டு தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

வெள்ளிக் கிழமை 21/09அன்று இரவு நடந்த கண்டனக் கூட்டம்.


கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரியாக ஒன்பது மணிக்கு துவக்கப்பட்ட குவைத் வாழ் கூனிமேடு மக்களின் கண்டனக் கூட்டம். தங்களின் சொற்ப்பொழிவு கண்டனத்தை கண்டனங்களாக எழுச்சி உரைகளை அயோக்கிய யூதர்களை நோக்கி ஏவுகணைகளாக விட்டனர் .

இந்த கூட்டத்தை துவக்கிய சகோ .ஷர்புதீன் அவர்கள் கூட்டத்தின் தொகுப்பாளராக சகோ .ஷாஜஹான் தொகுக்க ஆரம்ப கண்டனத்தை மௌலான மௌலவி இஷாக் மன்பஈ துவக்கி வைக்க இவரைத்  தொடர்ந்து சகோ .ராஜா ஷரிப் ,கவிஞர் இ .முபாரக் ,அமானுல்லாஹ் , அன்வர் ,முபாரக் அலி ,லியாகத் ஹலீம் , லியாகத் ஹை, அப்துல் ஹலீம் ,மற்றும் முடிவுரை ஜனாப் .அப்துல்லாஹ் அவர்களோடு முடிந்த இக்கூட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துக் கொண்டனர் .

வந்த அனைவருக்கும் இரவு உணவை ஏற்பாடு செய்து முடித்துக்கொண்டனர் .இந்த கூட்டத்தின் சேவைப் பணியில் சகோ.,ரியாஸ், ஷவுகத் அலி ,முபாரக் அலி , மற்றும் பலர் தன்னார்வுதொண்டு செய்தது குறிப்பிடத்தக்கது 


நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் மீது வழக்கு

நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன்  டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்  நடிகை Lee Garcia.


""இன்னோசென்செஸ் ஒப் முஸ்லீம்ஸ் ""நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (19-9-2012) 
லாஸ் ஏன்ஜல்ஸ் Superior கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், படத்தின் தயாரிப்பாளர் Nakoula Basseley Nakoula மீது மோசடி மற்றும் அவதூறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் வர காரணமாக உள்ள அந்த வீடியோவை Youtube முழுவதுமாக நீக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வீடியோவின் காரணமாக தனது வேலை போய் விட்டதாகவும், தனது பேரக் குழந்தைகளை பாராமறிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படும் குறித்து அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது.

குவைத்தில் கூனிமேடு இசுலாமிய மக்கள் நடத்தும் மாபெரும் கண்டனக் கூட்டம் .




மனித குலத்தின் முன்மாதரியான எங்கள் நேசகர் ,அறவழி போதகர் உத்தம மாநபி, நபிகள் நாயகனார் முஹம்மது நபி {ஸல்} அவர்களை இழிவு செய்யும் நோக்கில் சித்தரித்து உருவாக்கப்பட்டு எடுத்த திரைப்படம் .யூத பயங்கரவாதிகளையும் ,அமெரிக்கா அரசையும் கண்டித்து கூனிமேடு இசுலாமிய பொது மக்களின் மாபெரும் எழுச்சி கண்டனக் கூட்டம் . இன்ஷா அல்லாஹ் !அநீதியை கண்டிக்க வரும் வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணிக்கு திருச்சி உணவகத்தில் நடைப்பெறும் கண்டன கூட்டத்தில் கலந்துக்கொள்ள நாயகத்த்தின் விசுவாசிகளே எழுச்சிக் கொள்வீர் ...!அனைவரும் அலைகடலென அணித்திரண்டு வாரீர் ! வாரீர் ! கண்டனக் குரலை பதிவித்திட ஆதரவு தாரீர் !


இடம் : குவைத் மிர்காப் திருச்சி உணவகம் தேதி :21௦/09/2012 . 




இவன் ,கூனிமடு இசுலாமிய பொது மக்கள் .குவைத் . 

மற்றும் கூனிமேடு குரல் இணையம் குவைத் .

குவைத்தில் கூனிமேடு மக்கள் சார்பாக கண்டன கூட்டம்

குவைத்தில் கூனிமேடு மக்கள் சார்பாக வரும் வியாழன் அல்லது  வெள்ளி   நடைப்பெற இருக்கும் கண்டன கூட்டம் .அனைத்து கூனிமேடு மக்கள் சார்பாகவும் ஒருங்கிணைந்த அத்துணை அமைப்புகள் சார்பாகவும் அறவழி போதகர் இசுலாமிய மக்களின் நேசகர் நம்மின்  இருதயமான நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தியும் ஏளனம் செய்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தை உருவாக்கியவர்களை  கண்டித்து  கண்டன கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் .ஆகவே நம்மூர் வேங்கைகளே எழுச்சியோடு விரைந்து செல்வோம் .கண்டித்து நம் கண்டனத்தை  தெரிவிப்போம் .-இவன் -  ஷர்புதீன் .,-97466989. 

கூனிமேட்டில் நடந்த கண்டன எதிர்ப்பு போராட்டம் !

கூனிமேட்டில் நடந்த கண்டன எதிர்ப்பு போராட்டம் !
ஒரு பகுதி மக்கள் கூட்டம் 

கண்மணி நாயகத்தை அவதூறு பேசிடவே நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் ஆபாசப் படத்தையா எடுத்திடவா நின்று கூடி வேடிக்கை பார்ப்போம் .
கொடியை எரித்து கண்டனம் 
படம் பார்ப்பதே ஹராம் கூறிட்ட நாயகத்திற்கு அவர் படத்தையே எடுத்து ஆபாசமாய் எடுத்து  இருக்கிறாயே அமெரிக்கா நாயே ...அதை எப்படி பொறுத்துக் கொண்டு இருப்போம் ....!நாங்களாக ஏற்படுத்திய வளர்ச்சி இல்லை இது மக்கள்  உணர்ந்து  வளர்கின்ற எழுச்சி ! ஒருப் படம் இல்லை ஆயிரம் படங்கள் எடுத்தாலும் கெடுவது இசுலாம் இல்லை !உயர்ந்து வளர்ந்துக் கொண்டுதான் இருக்கும் இசுலாம் .

எப்படி முட்டுக் கட்டை போட நினைத்தாலும் உங்களால் எதையும்  இயலாது வளர்வது வளர்ந்துக் கொண்டுதான் இருக்கும் !இதுப்போன்ற எண்ணற்ற ஆவேசப் பேச்சிகள்   நாய் நாய் ...என்கின்ற கோழம் ...நிறுத்திவிடு ,நிறுத்துவிடு !எரித்து விடு எரித்து விடு   இடி முழுங்கும் சப்தம் இதனால் முதன் முறையாக கூனிமேடு மக்கள்  போராட்ட களத்தில் இறங்கி இருப்பது வியக்கத்தக்கது .

இந்த போராட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தியவர் சகோ .பாஜி அப்துல் மஜீத் ஆவார் கண்டன உரையை இந்திய முஸ்லிம் லீக் சார்பாக வருகைத் தந்து பேசியவர்கள் சகோ.சங்கை ஷர்புதீன் , இடி முரசு இக்பால் ,இஸ்மாயில் போன்றவர்களுடன் செட்டிகுப்பம் இமாம் அவர்களும் கூனிமேடு இமாம் சாதிக் அவர்களும் மேலும் சிறப்பாக கலந்து பேசினர் .இதில் ஏராளமானோர் ,ஆண்களும் ,பெண்களும் கலந்துக் கொண்டனர் .இறுதியாக பாதுகாப்பிற்கு வந்த  காவல் துறையும்  நன்றியும்  சமர்பிக்கப்பட்டது .

இந்த கண்டனகூட்டத்தை ஒருங்கிணைத்தவர் சகோ.பாஜி மஜீத் இவர்களுக்கு உதவிப்புரிந்தவர் இமாம் சாதிக் பாஷா காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு கூனிமேடு தவுஹித் ஜமாஅத் .

உயிருக்கும் மேலாக மதிக்கும் எங்கள் கண்மணி நாயகம் {ஸல் }அவர்களுக்கு கேலி செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ஆபாச திரைப்படத்திற்கு எதிராக கண்டனக் கூட்டம் !

தற்போது நடந்துக்கொண்டிருக்கும் உயிருக்கும் மேலாக மதிக்கும் எங்கள் கண்மணி நாயகம் {ஸல் }அவர்களுக்கு கேலி செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ஆபாச திரைப்படத்திற்கு எதிராக கண்டனக் கூட்டம்
கூனிமேடு மக்கள் கொந்தளிப்பால் கிழக்கு கடற்கரை சாலை உருது  பள்ளி  அருகில் கடைத்தெருவில் முன்பு நடந்துக் கொண்டிருக்கும் ஆர்பாட்டம் ஏராளமானோர் பங்களிப்பு இதன் முழு விவரம் சேகரிப்பில் மக்கள்  குழு .அனைத்து மக்கள்  அமைப்புகள் ஒத்துழைப்பால் ஒருங்கிணைந்து செய்யும் ஆர்பாட்டம் ...!

கூனிமேடு TNTJ மக்கள் கோட்டகுப்பம் காவல் நிலையம் முன்பு போராட்டம்

நேற்று ஞாயிறு 15/09  நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் படத்தை கண்டித்து கூனிமேடு TNTJ மக்கள் கோட்டகுப்பம் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர் .இப்போராட்டத்தில் ஆண் பெண் பாராமல் ஐமபதுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு தங்களுடைய ஆதங்கத்தை கண்டனமாக தெரிவித்தனர் படம் தயாரித்த இயக்குனர் மீதும் தயாரிப்பாளர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி கோழமிட்டனர் .

KEWA -வின் வெள்ளி இரவு நடைப்பெற்ற செயற்குழ ஆலோசனைக்கூட்டம் .

KEWA -வின் வெள்ளி இரவு நடைப்பெற்ற செயற்குழ ஆலோசனைக்கூட்டம் இனிதே  முடிந்தது இரவு 10:30 மணிக்கு ஆரம்பித்த  கூட்டம்  வசூல்    பற்றியும் ,கூனிமேடு தனி நபர்  சிலரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது .மேலும் கூனிமேடு ஜாமியா பள்ளிக்காக மேசை வாங்கி தந்ததும் எதிர்கால சட்ட  திட்டங்கள் பற்றியும் இஸ்லாமிய கடன்  திட்டத்தில் இது வரை 25 நபர்கள் கலந்துக் கொண்டுள்ளதையும் ஆரம்பித்த நாட்களில் இருந்து  ஊர்களால் வந்த நன் கொடைக்கான கடிதங்களும் வாசிக்கப்பட்டது .தற்போது அமைப்பின் ரீதியாக வழங்க மறுக்கப்பட்டு தனி நபர் வாயிலாக வழங்க திட்டமிட்டு  செயல் படுத்தப்பட்டது .ஆலோசகரின் திறன் வாய்ந்த ஆலோசனைப் பெயரில் சில கடிதங்கள் தவிர்க்கப்பட்டு வரும் காலங்களில் மேற் பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைப்பெறது .இதன் முழு  விவரத்தை வரை ஓலை வழியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என்பதால் அந்த கடிதம் வரும் ஆவலுடன் இணையம் .

கடந்த வியாழன் இரவு நடந்திட்ட கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம்

கடந்த13/09   வியாழன் இரவு வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில்   இரவு பத்து மணிக்கு துவங்கி ஷரகு பூங்காவனத்தில் ஆரம்பித்த கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் இனிதே நடைபெற்று முடிந்தது . இத துவக்கமாக கிராத் பையானுடன் துவங்கிட்ட துணைத் தலைவர் சகோ லியாகத் அவர்கள் தொடர்ந்து பித்ரா வசூல் ,சந்தா வசூல்  ,ஈத்கா பணி ,ஈத்கா திறப்பு விழா மற்றும் குர்பானி பற்றிய ஆலோசனைகளை மக்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டது .இதன் பின்பு கூனிமேடு குரலுக்கும் கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கப்பட்டது . இரவு சிற்றுண்டியுடன் இக்கூட்டம் முடிவடைந்தது .இதில் நாற்ப்பது நபர்கள் கலந்துக்கொண்டனர் .

இஸ்ராயிலின் தூண்டுதல் காரணமாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆபாச திரைப்படம்


 இயக்குனர் சாம் பஸ்ஸிலி 
இஸ்ராயிலின் தூண்டுதல் காரணமாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆபாச திரைப்படம் உலகின் வெளிச்சத்திற்கு வெளியானது .பூர்வீக எகிப்தியரான சாம் பாசிலஸ் அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்று அங்கு தஞ்சமடைந்த நிலையில் எகிப்த்து யூதர்களால் பணிக்கப்பட்டு இஸ்ராயிலர்களின் மறைமுக கூட்டு முயற்சியோடு தயாரிக்கப்பட்ட திரைப்படம் இசுலாமிய மக்களுக்கு மத்தியில் பெரும்         கொந்தளிப்பை ஏற்படுத்தியது .

எகிப்த்தில் சில யூதர்களால் பொறாமைக்குள்ளேயும் மிகுந்த புகைச்சலுக்குள்ளேயும்  வளர்ந்து நிற்கும் இசுலாமிய மதம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பரவிக்கொண்டே வருகின்ற நிலையில் இதை தடுக்கும் நோக்கத்துடனும் நபிகள் நாயகத்தை இழிவுப் படுத்தும் நோக்கத்துடனும் இஸ்ராயிலின் மறைமுக தொடர்பினாலும் எகிப்த்து யூதர்களால் தூண்டுதல் காரணத்தினால் படத்தை இயக்க முன்வந்து இருக்கிறார் சாம் பஸ்ஸிலி .
அப்படி என்ன இருக்கிறது அந்த படத்தை ஒருமுறைதான் பார்ப்போம் நினைத்தால் அடியிலிருந்து கோபத்தையும் எரிச்சலையும் தூண்டும் விதத்தில் இருக்கின்ற படம் .அதில் மிகுந்து ஆபாசங்களை நிறைந்து இருக்கிறது கண்மணி நாயகம் அவர்களைப்பற்றி அவதூறாக ஆபாசமாக சித்தரிக்கும் இப்படடத்தை காண நாம் தகுதியானவர்கள் இல்லை .மிகவும் எந்த அளவில் அவருக்கு சித்தரிக்க முடியுமோ ?எந்த அளவில் கட்டு கதைகள் கற்பனைகளை நுழைக்க முடியுமோ ?எந்த அளவுக்கு ஆபாசத்தை ஊடல்களை ஏளனத்தை காண்பிக்க முடியுமோ அவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட படம் "" innocences of muslims"".இதற்கு முன்பு இப்படம் படம் முதலில் "பாலைவன வாரியர்ஸ்." என்ற தலைப்பில் வெளியிட இருந்தது அதற்குப் பிறகு  தலைப்பை மாற்றம் செய்து வெளியிடப்பட்டது .
சாம் பஸ்ஸிலி இதற்கு முன்பு அமெரிக்காவுடைய குற்றவாளி !-செய்தி தகவல் அறிக்கையில் வெளியீடு .
1997 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி திரு ஷெரிப் அவர்களால் மோசடி வழக்கில் லாஸ் ஏஞ்சல் பகுதியில் குற்றவாளியென நிருபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றத்தை தானாக ஒப்புக்கொண்டதால் ஒரு வருடம் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் .அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதி நவம்பர் மூன்று 1997 ஆம் ஆண்தாக்கும் அதன்பிறகு வெளியே வந்த அவர் 2010 த்தில் அரசுக்கு எதிராக போலி ஆவணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் சிறையில் தள்ளினார்கள் ௨௧ மாத சிறை தண்டனையும் அபராதமாக க்மேரிக்க டாலர் $ 790 .௦௦௦௨௦௦௦ கட்டியப்பிறகு வெளியே வந்தார் .அதன் பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படம் எடுத்ததினால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது .
சாம் பஸ்ஸிலி அவர் மதத்தில் தீவிர ஈடு பாடுக்கொண்டவர் .இஸ்லாம் என்றாலே வெறுக்கக் கூடியவர் .இந்த நிலையில்தான் இஸ்ராயிலர்களின் நட்பினால் எகிப்தியினரின் பொருளாதார நிதி உதவியோடு படம் தயாரிக்கப்பட்டது .
எகிப்தியருக்கும் இவருக்கும் அப்படி என்ன உறவு எகிப்த்து இசுலாமிய நாடாக இருக்கும் பட்சத்தில் எப்படி இவருக்கு உதவி செய்ய முடியும் ?
சாம் பஸ்ஸிலியும் அந்த நாட்டில் வாழும் சில கிருஸ்துவ யூதர்களுக்கு  இஸ்லாம் பருவத்தையும் .எகிப்தில் இஸ்லாமியர் ஆள்வதையும் வெறுக்க கூடியவர்களாக இருக்கின்றனர் .எகிப்த்து நாடு கிருஸ்த்துவ யூதர்களுக்கு சொந்தமானதாகவும் ஆனால் தற்போதோ இஸ்லாமியர்களால் அடக்கு முறையில் யூதர்கள் அடங்கி உள்ளதை பிடிக்காத சிலர் திட்டமிட்டு உருவாக்கினர் .இதற்கு இஸ்ராயிலர் உதவி செய்தது அம்பலமாகி உள்ளது .
இதனால் ஏற்பட்ட விபரீதங்கள் .
நேற்று 12/09  இந்த தகவலை யூ-டுபிள் வெளியாகி கண்டவுடன் எகிப்தியர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளாக்கப்பட்டனர் சற்று நேரத்தில் தீயாக மக்கள் மத்தியில் பரவியது .ஆவேசத்துடன் கொந்தளித்து திரண்ட மக்கள் அமெரிக்கா தூதரகம் நோக்கி சென்றது .பிறகு ஆவேசம் அடைந்த சிலர் தூதரகத்தை முற்றுகையிட்டும் சேதப்படுத்தியும் வெளியான படத்தை நிறுத்தக் கோரி கோழமிட்டனர்.அந்த நாட்டு கொடியையும் எரிக்கப்பட்டது . இதை அறிந்த அமெரிக்கா அந்த நாட்டில் வாழும் அமெரிக்காவினரை நாட்டை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .
லிபியாவில் கிளர்ச்சி இதே காரணத்தை முன்வைத்து கோபத்தோடு பொங்கி எழுந்த நாதா நாட்டு மக்கள் அமெரிக்கா தூதரகத்தை அடைமட்டத்தோடு சூறையாடினார்கள் .அந்த நாட்டு தூதரையும் படுகொலை செய்யப்பட்டனர் தங்கள் எதிப்புகள் தொடரும் என்றும் உடனே அப்படம் இணையத்திலிருந்தும்  நிறுத்தக் கோரியும்  அச்சுரத்தலையும் அறிவிக்கப்பட்டது .இதனால் இந்த நாட்டு அதிபர்கள் மக்களுக்கு பொறுமை காக்கும்படியும் சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கன்றனர் .
நாளை இந்தியாவில் போராட்டம் அனைத்து தரப்பட்ட அமைப்புகளும் சார்ந்து செய்யும் போராட்டம் சென்னை அமெரிக்கா தூதரகத்தை நோக்கி .TNTJ ,MMK ,TMMK .INTJ,PFI.SDBI ,மேலும் பல இசுலாமிய அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டம் செய்ய முடிவுக்கொண்டு நாளை மறு நாள் சனிக்கிழமை அன்று சென்னை அமெரிக்கா தூதரக முன்னிலையில் ஆர்பாட்டம் .
மேலும் இதற்காக உலக இசுலாமிய நாடுகள் மிகவும் கொந்தளிப்பில் இருக்கின்றன அங்காங்கு போராட்டங்கள் கைது செய்யக் கோரியும் படத்தை அகற்றக் கோரியும் கொழந்கள் எழுப்பட்டு வருகிறது .

கூனிமேடு இணையத்தின் சார்பாக ரத்த தானம் !


அண்மையில் மயிலாடுதுறை பாபா நாசத்தை சார்ந்த சகோதரருக்கு பின்தொடர்ந்து தற்போது மேலும் ஒருவருக்கு இணையதளம் ரத்த தானத்தை ஏற்பாடு செய்து வழங்கியது . காட்டுமன்னாற்குடியை சார்ந்த சகோதரர் அஹமது அப்பாஸ் வயது ௫௦ சுமார் பதினைந்து வருட காலமாக குவைத்தி வீட்டில் பணிப்புரிந்து வருகிறார் சகோதரார் தாயகம் திரும்பி ஒரு மாதம் கடந்த நிலையில் உடல் சீரின்றியாகியதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் .

மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பரிசோதனையின் போது இரத்த குழாயில் அடைப்பு உள்ளதாக தெரிவிக்க அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ,அவருக்கு எவரும் அறியாமல் அறுவை சிகிச்சை தள்ளிக்கொண்டு செல்லும்போது செவியின் வாயிலாக அறிந்த இணையதள முகவரிக்கு அழைப்பு தந்து உதவியை கோரி உள்ளார் . உடனே அவருக்காக இரத்தத்தை ஏற்பாடு செய்ய இணையம் முயற்சித்தது .



அதற்கு முன்பு ஓர் கூனிமேடு அமைப்பை அணுகி கேட்டதற்கு தற்போது முடியாது கூறி மறுத்தது .இருந்தாலும்ம்கால அவசியத்தினால் உடனடியா ரத்தம் வழங்க வேண்டும் கூறிய உடன் தமிழ் நாடு தவுஹித் ஜமாஅத் குவைத் மண்டலத்திற்கு உதவியை நாடியது அவர்கள் கைப்பேசி வாயிலாக பரிந்துரைக்கப்பட்டதுடன் அன்றைக்க கூனிமேடு இணையத்தளத்தினால் மக்களை கூட்டி இரத்தம் வழங்கியது மேலும் பிளடே லெட்ஸ் வகையான இரத்தத்தில் நீர் சுரப்பி குறைவானதால் இரத்த வந்கியாலர்களே வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .



சிகிச்சை முடிந்து சகோ.அப்பாஸ் நலமாக உள்ளார் .ஒரு வாரம் காலமாக எந்த தொடர்பும் இல்லாமல் மிகவும் அவதிக்கு தள்ளிவிட்ட தகவலை மிகவும் அதிர்ச்சியை அளித்தது அவருடைய நிலை எந்நிலையில் உள்ளது அறியாத பட்சத்தில் கூனிமேடு அன்பர்களும் குவைத் TNTJ அமைன்னரும் கைப்பேசி மீது கைப்பேசியடித்து இணையதளத்திற்கு நலம் விசாரித்தார்கள் மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லாமல் வீடு திரும்பியதால் கவலையில் ஆழ்ந்த இணையம் மறுநாள் பரிந்துரையின் பெயரில் கண்டு மகிழ்ந்தது .தற்போது அவர் நலமோடு உள்ளார் .இரத்தம் வழங்கிய அனைவருக்கும் நன்றியை சமர்பித்தார் . 

கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழு கூட்டம் !


ரமதான் மாதம் கூடலுக்கு பிறகு ஏற்பாடு செய்திருக்கும் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் வரும் வியாழன் இரவு நாளை 13-092012, 09:30 மணிக்கு ஷர்க் பூங்காவனத்தில் நடைப் பெறுவதாக அறிவித்துள்ளார்கள் .ஆகவே இந்த ஜமாத்தில் உறுப்பினராக இருப்பவர்கள்  கலந்துக்கொண்டு சிறப்பிக்கமாறு கேட்டுக்கொள்வதாக நிர்வாக பிரதிநிதி இணைச் செயலர் சகோதரர் சித்திக் அவர்கள் தெரிவித்துள்ளார் .

குவைத்தில் தமிழர் ஒருவர் மாரடைப்பால் மரணம் !


"""INNA LILLAAHI VAA INNA ILAHI RAAJIHOON """

குவைத் அவுகாப் வளாகத்தில் கடந்த இருபது நாட்களாக பணிப் புரிந்த வந்த சகோதரர் பகுருதீன் வயது 37 . சம்பவத்தன்று மதிய உணவு இடைவேளையில் வீடு திரும்பி இருக்கிறார் நெஞ்சில் எரிச்சல் உள்ளதாக தெரிவித்த சகோதரரை வீட்டுக்கு வரும்படி சகோதரர் பணிக்கவே வாகனத்தில் வந்து இறங்கி கைக்குலக்கிய  சற்று நேரத்தில் அவரின் மடியிளையே உயிர் பிரிந்தததாக சகோதரர் நவுஷாத் தெரிவித்தார் .

கூனிமேடு குரலின் சார்பாக வழங்கப்பட்ட ரத்த தானம் .


சமீப நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சார்ந்த சகோதரர் திடீரென்று இணையத்தை அணுகி அவருடைய இருதய அறுவை சிகிச்சைக்கு நான்கு யூனிட் ரத்தம் கேட்கவே இதற்காக பலரிடம் கையேந்தியும் வீணானது கேட்டும் பலனைத் தராது பேச்சு வீனானதே மேலும் இதற்காக குவைத் மண்டல தமிழ்நாடு தவுஹித் ஜமாஅத் அமைப்பின் உதவியை நாடவே  அவர்களின் பரிந்துரைப் பெயரில் ரத்தம் வழங்கப்பட்டது . அதன் பிறகு கூனிமேடு குரல் நல்லுள்ளம் படைத்த தோழமைகளோடு வாங்கிய கடனை திருப்பிதரப்பட்டது பணமில்லை ரத்தம் .

ஒரு அமைப்பு பிரதிநிதிக்கும் இணைய ஆசிரியருக்கும் காரசார பேச்சு !


அண்மையில் இசுலாம் சட்டத்திற்கு மாறாக உள்ளதாக பணம் தரதேவ இல்லை பொருளாக தர வேண்டும் கோரிக்கை வைத்ததால் சற்று நாட்கள் கழித்து அது பிரச்சனையாக உருவெடுத்தது .ஒரு பிரதிநிதி எப்படி பணம் வழங்குவது இசுலாத்திற்கு முரணாகும் கூறவே இப்பேச்சு மிகுந்த காராசாரத்தை உருவாக்கியது .இருப்பினும் ஆசிரியரின் கட்டுரையில் முரண் என்கின்ற வார்த்தைக்கு எதிர் என்றே பொருளாகும் அன்றைய கால கட்டத்திற்கும் இன்றைய சூழ் நிலைக்கும் ஏற்றவாறுதான் நபிகள் {ஸல் }நாயகத்தின் செயல்கள் போதனைகளாக திகழ்கிறது .

பிறர் பிழைக்க ஏற்பட்ட கொழப்பம் ?

ரமதான் மாதத்தின் நலமுடன் நோன்பு முடிந்து ஆரோக்கியத்துடன் துவங்கிய கொழப்பத்தால் பொறுமையை கடைப்பிடித்ததால் பிரச்சனைகளை தவிர்த்து முட்டுக் கட்டையை போட முடிந்தது .சிலத் தோழமைகளால் அவதூறாக பரப்பிஅவிழ்த்து  விடப்பட்ட பொய் தகவல்கள் இணையத்தின் பொறுமைக்கான சவாலாக அமைந்ததால் அதை அறிந்து உடனே பிரசிக்காமல் தாமதம் காத்தது .இதனால் பெரும் பிரச்சனையிலிருந்து விளக்கப்பட்டது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்